· மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
Posted: Sat, 01 Oct 2011 12:28:00 +0530
காரைக்குடி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை எம்.பி.யும், மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பாராளுமன்ற தொகுதி அலுவலகம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்றது. காரைக்குடி நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் சார்பில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கான காங்கிரஸ் கட்சி சார்பில்
· ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்
Posted: Sat, 01 Oct 2011 12:08:16 +0530
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்கல், தூப்பாக்கி சூடு, மிரட்டி பொருட்களை பறித்து செல்லுதல் போன்ற பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 400 படகுகளில் ஆழ்கடல் பகுதியில்
· டீசல் புல்லட்டை களமிறக்க ராயல் என்பீல்டு முடிவு
Posted: Sat, 01 Oct 2011 12:01:16 +0530
சந்தைப்போட்டி, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதை கருத்தில்க்கொண்டு, டீசல் புல்லட்டை மீண்டும் களமிறக்க ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளுக்கான மார்க்கெட்டில் போட்டி அதிகரித்து வருகிறது. ஹார்லி டேவிட்சன், கார்வேர், ட்ரையம்ப் என வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்க துவங்கியுள்ளது.இதைக்கருத்தில்க்கொண்டு, நாட்டின் பழமைவாய்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான
· நெல்லை தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியன் ஜாமீனில் விடுதலை
Posted: Sat, 01 Oct 2011 11:59:46 +0530
நெல்லை: நெல்லை மாவட்ட தி.மு.க.செயலாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு 3 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் விடுதலை செய்யப்பட்டார்.நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியை சேர்ந்த கொம்பையாபாண்டியன் என்பவரது நிலத்தை அபகரித்ததாகவும், குற்றாலத்தை சேர்ந்த அசோக் பாண்டியன் நிலத்தை எழுதி வாங்கியதாகவும், நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியன் மீது வழக்கு பதிந்தனர்.மேலும் தனியார் டி.வி.நிருபரை தாக்கியதாக
· ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்குத் தெரிகிறது! - வைகோ
Posted: Sat, 01 Oct 2011 11:50:51 +0530
சென்னை: மதிமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என் கண்ணுக்குத் தெரிகிறது என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ.இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது வைகோவின் மதிமுக. பிரச்சாரக் களத்தில் மதிமுக தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.மற்ற கட்சிகளிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக தங்கள் பிரச்சாரத்தை தொடர்கின்றனர் இக்கட்சியின் தலைவர்களும் வேட்பாளர்களும்.காரணம், "மதிமுக வேட்பாளர்கள் எந்தக் கட்சியையும் கண்டிக்காமல், மக்களுக்கு நாம்
· இசையில் மிரள வைக்கும் ஜேபிஎல் டாக் ஸ்பீக்கர் சிஸ்டம்
Posted: Sat, 01 Oct 2011 11:34:25 +0530
ஜேபிஎல் நிறுவனம் லவ்ட் ஸ்பீக்கர்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றதாகும். அந்நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தோடு சேர்ந்து ஐஓஎஸ்ஸில் இயங்கும் ஐபோன் மற்றும் ஐபோடுகளுக்கான ஸ்பீக்கர்களை தயாரிக்கிறது. இந்த ஸ்பீக்கர்கள் டூவல் போனிக்ஸ் ட்ரான்ஸ்டீயூசர்களோடு வருவதால் தரமான ஒலி அமைப்பை வழங்குகிறது. அதே போல் நமது மனத்திற்கும் அறிவுக்கும் அமைதியை வழங்குகிறது. இதிலிருந்து வரும் இசை எங்கிருந்து வருகிறது என்று
· குறைந்த விலையில் சலுகைகளுடன் வரும் எச்டிசி மொபைல்போன்
Posted: Sat, 01 Oct 2011 11:31:08 +0530
குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில் புதிய மொபைலை எச்டிசி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மொபைல் பிக்கோ என்ற பெயரில் வெளிவர இருந்தது. ஆனால் இப்பொழுது எச்டிசி எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில், வோடாபோன் நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. வோடாபோன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்பொழுது, இன்னும் சில
· இந்திய கணினி சந்தையை ஆக்கிரமிக்க வரும் டெல் லேப்டாப்
Posted: Sat, 01 Oct 2011 11:28:00 +0530
டெல் நிறுவனம் தனது மற்றுமொரு புதிய படைப்பான டெல் வோஸ்ட்ரோ 3450 லேப்டாப்பை இந்திய சந்தையில் களமிறக்கி உள்ளது. குறிப்பாக டெல்லின் லேப்டாப்புகளுக்கு இந்தியாவில் எப்போதுமே மோகம் அதிகம். அதனால் இந்தியாவின் கணனி சந்தையின் பாதி அளவை டெல் நிறுவனம் ஆக்கிரமித்திருக்கிறது. மேலும் இந்த புதிய லேப்டாப் டெல் நிறுவனத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் என நம்பலாம்.
· அழையாத வீட்டுக்கு விருந்தாளியாகப் போகமாட்டோம்! - சொல்கிறார் பிரேமலதா
Posted: Sat, 01 Oct 2011 11:20:20 +0530
மதுரை: அதிமுக கூட்டணியைத் தேடி இந்த முறை நாங்கள் போகவில்லை. காரணம் அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மதுரை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் கவியரசு, மற்றும் மாமன்ற உறுப்பின்ர வேட்பாளற்களை ஆதரித்து, அக் கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அவர்
· பாகிஸ்தானில் தாவூத் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியும் - ப சிதம்பரம்
Posted: Sat, 01 Oct 2011 11:08:32 +0530
டெல்லி: சர்வதேச தாதாவும் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படுபவருமான தாபூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும் என மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார்.இதுகுறித்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஹக்கானி இயக்கம் உள்பட பல தீவிரவாத இயக்கங்களுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு
· ஹவுரா-தான்பாத் இடையே டபுள்டெக்கர் ரயில் சேவை இன்று துவங்குகிறது
Posted: Sat, 01 Oct 2011 11:01:48 +0530
ஹவுரா-தான்பாத் இடையே நாட்டின் முதல் இரண்டடுக்கு(டபுள்டெக்கர்) ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.இரண்டடுக்கு இருக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே துறை தயாரித்துள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதிகொண்ட இந்த ரயில் பெட்டிகள் அதிவேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்த ரயில் பெட்டிகளில் இலகு எடைகொண்ட அதேநேரத்தில்
· அக் 10-க்குள் தயாநிதி, கலாநிதி மாறன்கள் மீது எப்ஐஆர்!- சிபிஐ
Posted: Sat, 01 Oct 2011 10:56:51 +0530
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு - ஏர்செல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என சிபிஐ உறுதி கூறியுள்ளது. தயாநிதிமாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் நடந்த முறைகேடு பற்றியும்
· துபாயில் இன்று 2-வது உலகத் தமிழர்கள் பொருளாதார மாநாடு!
Posted: Sat, 01 Oct 2011 10:15:41 +0530
சென்னை: 2-வது உலகத்தமிழர்கள் பொருளாதார மாநாடு துபாயில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது. 25 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். மலேசியா முன்னாள் அமைச்சரும், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியா நாட்டு சிறப்பு தூதருமான டத்தோ சாமிவேலு தலைமை தாங்குகிறார். மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர்
· "கமல்ஹாசன் படத்தை 100 தடவை பார்த்தவன் நான்'' - சாருஹாசன் பேச்சு
Posted: Sat, 01 Oct 2011 10:10:38 +0530
கமல்ஹாசனின் படத்தை யாராவது 100 தடவை பார்த்திருப்பார்களா... ஆனால் அவரது முதல் படத்தை தியேட்டர், தியேட்டராக போய், 100 தடவை பார்த்தேன், என்று நடிகர் சாருஹாசன் கூறினார்.கமல்ஹாசன் கவுர வேடத்தில் நடித்த மலையாள படம், '4 ப்ரெண்ட்ஸ்.' இந்த படத்தில் அவருடன் ஜெயராம், ஜெயசூர்யா, மீராஜாஸ்மின் ஆகியோரும் நடித்துள்ளனர். சாஜி சுரேந்திரன் இயக்கியுள்ளார்.புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 4
· நான் 'கஜினி சூர்யா' ஆயிட்டேன்.. எல்லாம் மறந்து போச்சு... ப.சிதம்பரம்
Posted: Sat, 01 Oct 2011 10:01:04 +0530
டெல்லி: 2ஜி விவகாரத்தில் நிதியமைச்சகம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் கோபமடைந்த நீங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு ஞாபக மறதி உள்ளது. நான் ராஜினாமா செய்ய முன் வந்தேனா இல்லையா என்று நினைவில்லை என்று ஜோக்கடித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.ப.சிதம்பரம் ஒவ்வொரு மாதமும் நிருபர்களை சந்தித்து தனது துறை
· ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்!
Posted: Sat, 01 Oct 2011 09:56:36 +0530
டெல்லி: ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக (பிஎல்பீ) 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், "மத்திய அமைச்சரவை இந்த திட்டத்தை ஏற்று கொண்டுள்ளது. ரயில்வேயின் கெஜட்டில் அல்லாத 12.61 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கபடுகிறது.
· தீபாவளி திரைவிருந்து... விஜய் - சூர்யா - தனுஷ் படங்கள் மோதல்!
Posted: Sat, 01 Oct 2011 09:49:17 +0530
நெருங்கி வருகிறது உற்சாகத் திருநாளான தீபாவளிப் பண்டிகை. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் தங்களின் படங்களை தீபாவளிக்கு கொண்டுவரும் முனைப்பில் உள்ளனர்.இந்த ஆண்டு விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7-ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன ஆகிய மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இவற்றுக்கான தியேட்டர் புக்கிங்கும் துவங்கிவிட்டன. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பான்மை
· தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு-நிலைமை இன்னும் மோசமாகலாம்!
Posted: Sat, 01 Oct 2011 09:39:10 +0530
சென்னை: தமிழகம் முழுவதும் மீண்டும் கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது.இதற்கு வழக்கம்போல காற்றாலைகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காற்றடித்தால் தான் மின்சார உற்பத்தி சீராகும் என்று கூறியே 5 வருடத்தைக் கழித்தார் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்வெட்டு சரி செய்யப்படும் என்று வாய் ஜாலம்
· 15ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு: கனிமொழி ஜாமீன் மனு மீது 17ம் தேதி விசாரணை
Posted: Sat, 01 Oct 2011 09:37:48 +0530
டெல்லி: திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கலைஞர் டி.விக்கு ரூ.200 கோடி கைமாறிய குற்றச்சாட்டின் பேரில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆ.ராசா தொலை தொடர்புத்துறை
· போக்குவரத்து, மின் வாரியம், ஆவின் ஊழியர்களுக்கு 10% முதல் 20% போனஸ்
Posted: Sat, 01 Oct 2011 09:34:38 +0530
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதில் நுகர்பொருள் வாணிபக் கழகம், பூம்புகார் நிறுவனம், அரசு ரப்பர் கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் அடக்கம்.இது குறித்து தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம்
· தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்! - கருணாநிதி
Posted: Sat, 01 Oct 2011 09:30:45 +0530
சென்னை: தூக்கத்தில் உயிர் போகுமா? தூக்கில் உயிர் போகுமா? என்று ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார். இது அப்படியெல்லாம் போகும் உயிர் அல்ல. எனது உயிர் தமிழ்த்தாய் மடியில் தான் போகும், என்று கருணாநிதி பேசினார்.தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் விழா, முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும்
· வாட்டர் புரூப் வசதியுடன் வரும் ஹுவெய் மொபைல்போன்
Posted: Fri, 30 Sep 2011 18:33:44 +0530
ஹுவெய் எக்ஸ்பெடிஷன் என்ற மொபைலை ஹுவெய் நிறுவனம் டிஸ்கவரி பிராண்டு மூலம் அறிமுகம் செய்ய உள்ளது. ஹுவெய் நிறுவனம் பல்வேறு மொபைல்களைக் கொடுத்து, வாடிக்கையாளர்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் வாட்டர் புரூப், டஸ்ட் ப்ரூஃப் மற்றும் ஷாக் புரூப் வசதி கொண்ட புதிய மொபைலை டிஸ்கவரி பிராண்டு மூலம் அறிமுகம் செய்ய உள்ளது.இதில் ஜிபிஎஸ்
· ரூ.4,000 விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்: ஹுவெய் அதிரடி
Posted: Fri, 30 Sep 2011 18:23:25 +0530
குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களை வெளியிட உள்ளது ஹுவெய் நிறுவனம். ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்கள், ஸ்மார்ட்போன் விலையில் தான் கிடைக்கும். ஏனென்றால் அதன் தொழில் நுட்பம் அப்படி.ஆனால் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட போன்கள், மலிவான விலையில் ஹுவெய் நிறுவனத்தின் மூலம் வெளிவர உள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள
· ஐபோட், ஐபோனுக்கான புதிய மியூசிக் சிஸட்ம்: எச்கே அறிமுகம்
Posted: Fri, 30 Sep 2011 18:19:37 +0530
ஹார்மேன் கார்டன் புதிய ஐபோட் மியூசிக் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய சி்ஸ்டம் எசி/டிஜி ஐபோட்/ஐபோன் சிஸ்டம் வரிசையில் வரும் எனலாம். இந்த புதிய கெட்ஜட் புதிய ஆடியோ தொழில் நுட்பத்துடன் வருகிறது. இதில் இன்பில்ட் சிடி ப்ளேயர் மற்றும் தரமான ஒலியை வழங்கும் துணை ஊபரும் உள்ளன.இந்த புதிய ஆடியோ சிஸ்டம் எம்எஸ் 150 என்று
· கார்களுக்கு டாடாவின் புதிய 'மைலேஜ் சவால்' டிவி விளம்பரம்
Posted: Fri, 30 Sep 2011 18:14:31 +0530
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய இண்டிகா இவி-2 மற்றும் இண்டிகோ இசிஎஸ் கார்களுக்கு நாளை முதல் தொலைக்காட்சிகளில் புதிய விளம்பரம் ஒளிபரப்பாக உள்ளது.லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் இண்டிகா இவி-2 ஹேட்ச்பேக் காரையும், இண்டிகோ இசிஎஸ் செடான் காரையும் டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்தது.நவீன தொழில்நுட்ப வசதிகள், புதிய கிராபிக்ஸ் டிசைன்களுடன்
· அலங்கரிக்கும் சான்சா சான்டிஸ்க்கின் புதிய எம்பி-3 ப்ளேயர்
Posted: Fri, 30 Sep 2011 18:11:20 +0530
இசைப் பிரியர்களின் கனவாக புதிய சான்சா சான்டிஸ்ட் எம்பி-3 ப்ளேயர் மாறியுள்ளது. இந்த புதிய சான்டிஸ்க் பெரிய 1.1 இன்ச் எல்சிடி திரையுடன் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இது பல வசதிகளுடன் வருவதால் கண்டிப்பாக இது இசைப் பிரியர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கும் என நம்பலாம். இந்த புதிய சான்சா மியூசிக் ப்ளேயர் ஒரு நவீன் கலவையாகும். அதாவது
· இசையால் கிறங்க வைக்கும் ஐஹோக் ஸ்பீக்கர் சிஸ்டம்
Posted: Fri, 30 Sep 2011 18:06:32 +0530
கன்வென்சனல் ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன்களுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. அதனால் பல நிறுவனங்கள் புதிய ஸ்டைலான ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன்களை தயாரிப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன. ஒவ்வொரு வருடமும் இப்படிப்பட்ட ஐபோட் டோக்கிங் ஸ்டேஷன்கள் பல வடிவங்களில் பல அமைப்புகளில் பல வண்ணங்களில் வருகின்றன. அந்த வரிசையில் ஸ்பீக்கல் நிறுவனம் ஒரு புதிய ஐபோட் டோக்கிங்
· மேம்படுத்தப்பட்ட எம்ஐ-350 மொபைலை அறிமுகப்படுத்துகிறது ஸ்பைஸ்
Posted: Fri, 30 Sep 2011 18:04:45 +0530
குறைந்த விலையில் டியூவல் சிம் வசதிகொண்ட புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை முதன்முதலில் இந்திய சந்தையில் ஸ்பைஸ் அறிமுகம் செய்கிறது.தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எம்ஐ-350 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட போனாக இன்னும் ஓரிரு நாளில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. ஸ்பைஸ் எம்ஐ-350 மொபைல் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டது. ஸ்பைஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியான
· நீரிழிவினை கட்டுப்படுத்தும் மூலிகை உணவுகள்
Posted: Fri, 30 Sep 2011 17:35:07 +0530
இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு. இந்திய மக்கள் தொகையில் தற்பொழுது 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உண்ணும் உணவு முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற் பயிற்சியின்மையினாலும்
· உணவின் சுவை உணர்த்தும் மூலிகைத்தாவரம்
Posted: Fri, 30 Sep 2011 17:34:27 +0530
கள்ளிமுளையான் ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை போல் குத்தாக வளரும் அடிபாகம் நாற்சதுரமாகவும் வளர,வளர நுனி சிறுத்தும் மூங்கில் கொத்து போல வளரும். இயற்கையாக சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும். சாம்பல்,சிவப்பு நிறம்கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும் இந்த செடியின் நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும்.
· இங்கிலீஷ் கால்வாயை நீந்தி கடந்து 18 வயது இந்திய பெண் சாதனை
Posted: Fri, 30 Sep 2011 17:29:00 +0530
லண்டன்: இங்கிலாந்திற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயை 18 வயது இளம்பெண் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியாக இருப்பவர் ராஜசேகர். அவரது மகள் ரம்யா சிந்தபாலி (18). நீச்சல் வீராங்கனையான ரம்யா, அதிக தூரம் நீந்தும் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் இங்கிலாந்து-பிரான்ஸ் நாடுகளிடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயை
· கார்த்தி படத்தில் 'சர்ச்சை' நிகிதா!
Posted: Fri, 30 Sep 2011 17:27:06 +0530
கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை நிகிதா தற்போது கார்த்தியுடன் ஜோடி சேரவிருக்கிறார்.கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பதை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்க நடிகை நிகிதாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் கன்னட பிரபலங்கள் குறுக்கீட்டால் தடை விலகியது. இந்நிலையில் படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சூரஜ்-ன் அடுத்த
· அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க.வின் முப்பெரும் விழா
Posted: Fri, 30 Sep 2011 17:25:58 +0530
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று தி.மு.க.வின் முப்பெரும் விழா நடக்கிறது.சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாயலத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க.வின் சார்பி்ல் முப்பெரும் விழா நடக்க உள்ளது. தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.பள்ளி மேல்நிலைப் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவர்களுக்கு தி.மு.க.
· சுறா மீன் கடித்ததில் கால்களை இழந்த பிரிட்டன் நபர்
Posted: Fri, 30 Sep 2011 17:23:44 +0530
கேப்டவுன்: தென் ஆப்பிக்காவில் கடலில் குளித்த பிரிட்டன் நபரின் கால்களை கடித்த சுறா, காலுடன் கடலுக்குள் போய் விட்டது.தென் ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள கேப்டவுனில், பிஸ் ஹோக் கடற்கரை உள்ளது. இங்கு நேற்று பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் கோஹன்(43) என்பவர் குளிப்பதற்காக வந்தார். அப்போது, கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுறா மீன்கள் சுற்றி திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அதை பொருட்படுத்தாத
· மஸ்கட் தமிழ்ச் சங்கம் நடத்திய 'கதம்ப மாலை' பல்சுவை நிகழ்ச்சி
Posted: Fri, 30 Sep 2011 17:20:36 +0530
மஸ்கட்: மஸ்கட் தமிழ்ச் சங்கம் 'கதம்ப மாலை' என்ற பல்சுவை நிகழ்ச்சியை சமீபத்தில் மஸ்கட் 'அல்-ஃபலாஜ் லீ கிராண்ட்' ஹாலில் நடத்தியது.ஓமான் நாட்டில் உள்ள இந்திய சமூக சங்கத்தின் கீழ் அமைந்துள்ள அனைத்து மொழிசார்ந்த சங்கங்களிலும் மிகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மஸ்கட் தமிழ்ச் சங்கம் 2000-க்கும் அதிகமான குடும்ப நபர் எண்ணிக்கையையும் கொண்டது. மஸ்கட் தமிழ்ச்
· சாக்கடை கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் பலி
Posted: Fri, 30 Sep 2011 17:17:58 +0530
கரூர்: கரூரில் சாக்கடை கால்வாயின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில், 4 பெண்கள் பலியாகினர். 6 பெண்கள் காயமடைந்தனர்.கரூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியில், பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவரது நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஒட்டிய பகுதியில் சால்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது வந்தது. சுமார் 100 அடி நீளம் கொண்டு இந்த கால்வாய் அமைக்கும்
· வாகை சூட வா - திரையில் ஒரு இலக்கியம்
Posted: Fri, 30 Sep 2011 17:13:31 +0530
-எஸ் ஷங்கர்நடிப்பு: விமல், கே பாக்யராஜ், இனியா, தம்பி ராமையா, பொன்வண்ணன், தென்னவன், நம்பிராஜன்இசை: டி ஜிப்ரான் (அறிமுகம்)ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்எழுத்து - இயக்கம்: ஏ சற்குணம்தயாரிப்பு: எஸ் முருகானந்தம், என் பூரணாமக்கள் தொடர்பு: நிகில் முருகன்மக்களை மகிழ்விப்பது வெகுஜன சினிமா. கூடவே மாற்றத்துக்கான சிறு வித்தையாவது பார்ப்பவர் மனதில் அது விதைத்துச் சென்றால் ஒரு படைப்பு என்ற
· 1,800 விடுதலைப் புலிகளை குடும்பத்தாரிடம் ஒப்படைத்த இலங்கை அதிபர் ராஜபக்சே
Posted: Fri, 30 Sep 2011 17:10:39 +0530
கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளில் 1,800 பேரை ராஜபக்சே அரசு இன்று விடுதலை செய்துள்ளது.இலங்கையில் தமிழ் ஈழம் வேண்டி விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடைய நீண்ட காலமாக போர் நடந்து வந்தது. அந்த போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இறுதி கட்டப்போரின் போது
· 19 ஆண்டுகளுக்கு பின் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி கிடைத்தது: சீமான்
Posted: Fri, 30 Sep 2011 17:04:21 +0530
சென்னை: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாச்சாத்தி கிராமத்தில் தமிழக வனத்துறை, காவல் துறையினர், வருவாய் துறை அதிகாரிகளின் துணையுடன் நடத்திய அராஜகத்திற்கு 19 ஆண்டுகளுக்குப் பிற நீதி கிடைத்துள்ளது.முதல்வர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர்
· சத்பாவனா உண்ணாவிரதம்: ஊடகங்கள் கண்டதும், காணாததும்
Posted: Fri, 30 Sep 2011 17:02:41 +0530
-யஷ் காந்திஇந்த மாத துவக்கத்தில் ஜகியா ஜாப்ரி வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து, ஊடகங்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வந்தன. குஜராத் மக்களிடையே அமைதி, ஒற்றுமை உணர்வை அதிகரிக்க 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மோடி அறிவித்தார்.கடந்த சில வாரங்களில் மோடியின் உண்ணாவிரதம் குறித்த தகவல்களை ஊடகங்கள் அக்கு வேறாக, ஆணி
· டெல்லியில் சமையல் எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!
Posted: Fri, 30 Sep 2011 16:58:03 +0530
டெல்லியில் சமையல் எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள வீடுகளுக்கு சிஎன்ஜி எரிவாயு குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், அங்கு ஓடும் ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் முழுக்க முழுக்க சிஎன்ஜி கேஸ் கொண்டு இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சிஎன்ஜி கேஸ்
· இதயநோயை தடுக்கும் சீன உணவுமுறை ஆய்வில் தகவல்
Posted: Fri, 30 Sep 2011 16:50:45 +0530
இரண்டு குச்சியை கையில் எடுத்துக்கொண்டு அதில் நூடுல்ஸ்சையோ, பாஸ்தாவையோ உண்ணுவதுதான் சீனர்களின் உணவு முறை என்று நினைத்தால் அது தவறு. சீனர்களின் உடல் கன கச்சிதமாய் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என்றும் ஆய்வாளர்கள்
· ரூ. 2 கோடி பிறந்த நாள் பரிசு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பு
Posted: Fri, 30 Sep 2011 16:40:21 +0530
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக ரூ 2 கோடி காசோலைகள் வந்தது தொடர்பான வழக்கிலிருந்து அவரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, அவரது பிறந்த நாளுக்குப் பரிசாக ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் வந்தன. இதை அரசுக் கணக்கில்சேர்க்காமல்தனது கணக்கில் அவர் போட்டுக்
· வெற்றி பெறலாம் என்ற அதிமுகவின் எண்ணம் பலிக்காது- கிருஷ்ணசாமி
Posted: Fri, 30 Sep 2011 16:36:49 +0530
சென்னை: தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதிமுகவின் எண்ணம் நிறைவேறாது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய 4 மாநகராட்சிகளில் புதிய தமிழகம் போட்டியிடுகிறது. இது தவிர 20க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் 200 மாவட்ட
· ஆதாரங்கள் இருந்தும், சிதம்பரத்தை வெளியே விட்டுவைப்பதா? பாஜக
Posted: Fri, 30 Sep 2011 16:31:56 +0530
டெல்லி: 2ஜி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருக்கின்றது. அதனால் அவரை திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் துவங்கியது. அதில் பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது, 2ஜி
· மட்டன் பிரியாணி-பணம்: தி.மு.க. வேட்பாளர் கைது
Posted: Fri, 30 Sep 2011 16:27:25 +0530
திருமங்கலம்: திருமங்கலம் 3-வது வார்டின் தி.மு.க. வேட்பாளர் ஜெயபால் மற்றும் மேலூர் தெற்கு தெரு ஊராட்சி தலைவர் பதவி வேட்பாளர் போஸ் ஆகியோர் ஆதரவாளர்களுக்கு பணம் கொடுக்கும் போது கைது செய்யப்பட்டார்.திருமங்கலம் நகரசபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். அப்போது தி.மு.க. சார்பாக 3வது வார்டில் போட்டியிடும் ஜெயபால்(49) தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு
· வாச்சாத்தி: கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க பாமக கோரிக்கை
Posted: Fri, 30 Sep 2011 16:20:57 +0530
சென்னை: வாச்சாத்தியில் வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஒவ்வொருவருக்கும் முறையே ரூ. 2 லட்சமும், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மனித நாகரீகத்திற்கு சற்றும் ஒவ்வாத
· சென்னை மேயர் தேர்தல்-திமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய கோரிய அதிமுக
Posted: Fri, 30 Sep 2011 16:15:14 +0530
சென்னை: அதிமுகவினரின் எதிர்ப்புக்கு இடையே சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியனின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் சைதை துரைசாமி, திமுக சார்பில் மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் சார்பில் சைதை ரவி, பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக சார்பில்
· சென்னை டீலர்களில் ஹூண்டாய் 800 சிசி காருக்கு புக்கிங் துவக்கம்
Posted: Fri, 30 Sep 2011 15:41:23 +0530
வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை தூண்டியுள்ள ஹூண்டாய் 800சிசி கார் வரும் அக்டோபர் 14ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சென்னையிலுள்ள டீலர்களில் இந்த புதிய காருக்கு புக்கிங் நடந்து வருகிறது.குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட புதிய 800 சிசி காரை ஹூண்டாய் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த புதிய கார்
· அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி
Posted: Fri, 30 Sep 2011 15:28:39 +0530
பலசூர்: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் அக்னி 2 ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.வங்காள விரிகுடாவில் உள்ள வீலர் தீவில் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்னி-2 ஏவுகணையின் முதல் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் 2001, 2004 என அடுத்தடுத்து அக்னி-2 ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டது.அக்னி-2 ஏவுகணை 20 மீட்டர்
· திருச்சி மேற்கு தொகுதியில் ஜெயலலிதா 9ம் தேதி பிரச்சாரம்
Posted: Fri, 30 Sep 2011 15:19:12 +0530
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா 9ம் தேதி பிரசாரம் செய்கிறார்.இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 9.10.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கழக வேட்பாளர் பரஞ்ஜோதியை
· மன உளைச்சல்... தற்காலிகமாக சினிமாவிலிருந்து விலகல்! - சோனா அறிவிப்பு
Posted: Fri, 30 Sep 2011 15:07:17 +0530
சென்னை: எஸ்பிபி சரண் செய்த பாலியல் பலாத்கார முயற்சி, அது தொடர்பாக தான் கொடுத்த புகாருக்கு போலீசார் காட்டிய ரியாக்ஷன், சமரசமாகப் போகுமாறு வந்த மிரட்டல்கள் போன்றவற்றால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதனால் கொஞ்சகாலத்துக்கு சினிமாவில் நடிக்கவே மாட்டேன், என்றும் நடிகை சோனா அறிவித்துள்ளார்.மங்காத்தா மது விருந்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் கையை பிடித்து இழுத்து மானபங்கம்
· என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- தெளிவுபடுத்த சிபிஐக்கு ராசா கோரிக்கை
Posted: Fri, 30 Sep 2011 14:51:35 +0530
டெல்லி: என் மீதான விசாரணை முடிந்து விட்டதா, இல்லையா என்பதை சிபிஐ தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஐக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய புகார்களையும் அவர் நிராகரித்துள்ளார்.மேலும் அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக தன் மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள புதிய குற்றச்சாட்டை தனியாக விசாரிக்குமாறும் ராசா
· நிஜத்தில் ஹீரோவான கன்னட நடிகர் ஜக்கேஷ்...2 செயின் திருடர்களை விரட்டிப் பிடித்தார்!
Posted: Fri, 30 Sep 2011 14:48:48 +0530
பெங்களூர்: இரண்டு செயின் பறிப்புத் திருடர்களை மோட்டார் சைக்கிளில் போய் விரட்டிப் பிடித்து பொதுமக்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளார் பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ். நேற்று மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இந்த சம்பவம் நடந்தது. கன்னட சினிமாவில் பிரபல நகைச்சுவை - குணச்சித்திர நடிகராக இருப்பவர் ஜக்கேஷ். மாலை 5.30 மணியளவில், 18வது க்ராஸ் சாலையில் உள்ள தனது
· தீர்ப்பை வரவேற்று ஆடிப் பாடி, பட்டாசு வெடித்து வாச்சாத்தி மக்கள் கொண்டாட்டம்
Posted: Fri, 30 Sep 2011 14:32:30 +0530
அரூர்: 16 ஆண்டு கால பாலியல் கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அத்தன பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி கோர்ட் தீர்ப்பு வழங்கியதை வாச்சாத்தி கிராம மக்களும், பாதிக்கப்பட்ட பெண்களும் ஆடிப் பாடி கொண்டாடி பட்டாசு வெடித்து வரவேற்றுள்ளனர்.வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் 1992ம் ஆண்டு நடத்திய அட்டூழியம் மற்றும் பாலியல் பலாத்கார
· டெல்லி தமிழ் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிவிப்பு-தலைவராக கிருஷ்ணமணி தேர்வு
Posted: Fri, 30 Sep 2011 14:20:36 +0530
டெல்லி: டெல்லி தமிழ் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.டெல்லியி்ல் உள்ள தமிழ் சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதன்மூலம், புதிய சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி, சங்கத் தலைவராக, எம்.என். கிருஷ்ணமணியும், துணைத் தலைவராக ரமாமணி சுந்தரும், பொதுச் செயலாளராக ஆர்.முகந்தனும் செயல்படுவர்.இணைச் செயலாளர் ராகவன் நாயுடுஇணைச் செயலர்களாக கெளரி
· கடைசி வரை வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடாத காங்.-தொண்டர்கள் கடுப்பு
Posted: Fri, 30 Sep 2011 14:06:28 +0530
சென்னை: எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இப்படி 'குப்பாங்கோ கும்மாங்கோ' வேலைகள் நடந்ததாக நமக்கு நினைவில்லை. உள்ளாட்சித் தேர்தலி்ல தனியாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, வேட்பு மனு தாக்கல் முடியும் வரை தனது வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடாமல் ஊத்தி மூடி, தொண்டர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தி விட்டது.உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கட்சிகள் அனைத்துமே கிட்டத்தட்ட தனியாக
· வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும் தேமுதிக- இ.கம்யூ இன்னும் பேச்சுவார்த்தை
Posted: Fri, 30 Sep 2011 13:41:13 +0530
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்துவிட்டாலும், தேமுதிக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே இன்னும் இடப் பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை.உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு நடத்திப் பார்த்துவிட்டு வெறுப்பாகி வெளியேறிய நிலையிலும், கடைசி வரை அந்தக் கட்சியுடன் இடப் பங்கீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் முயன்றது.ஆனால், அதிமுக தங்களை
· தான்சானியா அரசிடமிருந்து அசோக் லேலண்டிற்கு ரூ.173 கோடி பல்க் ஆர்டர்
Posted: Fri, 30 Sep 2011 13:33:18 +0530
பஸ், டிரக்குகளை சப்ளை செய்வதற்காக தான்சானியா அரசிடமிருந்து ரூ.173 கோடி மதிப்புடைய பல்க் ஆர்டர் அசோக் லேலண்டிற்கு கிடைத்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்டிற்கு வெளிநாடுகளிலிருந்து பல்க் ஆர்டர்கள் தொடர்நது கிடைத்து வருகின்றன.வங்கதேச போக்குவரத்து கழகத்திடமிருந்து டபுள் டெக்கர் பஸ்களை தயாரித்து வழங்குவதற்காக ரூ.105 கோடி மதிப்புடைய ஆர்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்
· மதுரை புதூர் பஸ் டெப்போவில் டைமருடன் கூடிய வெடிபொருள் கண்டுபிடிப்பு
Posted: Fri, 30 Sep 2011 13:31:04 +0530
மதுரை: மதுரை புதூரில் உள்ள பஸ் டெப்போவில் டைமருடன் கூடிய வெடிபொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை புதூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இங்கு இன்று காலை போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் பார்சல் ஒன்று இருப்பதைப் பார்த்தனர்.இதையடுத்து தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் பறந்தது. தல்லாகுளம் போலீஸார் மோப்ப நாய்
· தொட்டால் சிலிர்க்கும் பெண்கள்!
Posted: Fri, 30 Sep 2011 13:26:44 +0530
செக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை...ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதேசமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய வித்தையை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே
· அன்னா ஹஸாரேவை குடியரசுத் தலைவராக்கும் காங்.?- கிசுகிசுக்கும் ராலேகான் சித்தி!
Posted: Fri, 30 Sep 2011 13:15:12 +0530
ராலேகான் சித்தி: அன்னா ஹஸாரேவை அடுத்த குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் முன்வந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராலேகான் சி்த்தி கிராமத்தில் பரவலாக பேசப்படுகிறது.மராத்தி மொழி நாளிதழ் ஒன்று அன்னா ஹஸாரேவை அடுத்த குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் நினைப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹஸாரேவுக்கு அமோக
· 'பிர்லா' தலைவருடையதைப் போல போலி கிரெடிட் கார்டு!
Posted: Fri, 30 Sep 2011 12:58:08 +0530
மும்பை: ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார்மங்கலம் பிர்லாவின் கிரெடிட் கார்டைப் போலவே போலியாக கிரெடிட் கார்டு தயாரிக்கப்பட்டு பெங்களூரில் பொருட்கள் வாங்கியது தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக மும்பை போலீசில் பிர்லா தலைவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குமார் மங்கலம் பிர்லாவுக்கு கடந்த மாத கணக்கு அறிக்கைகள் கிடைக்கும்போது இந்த போலி கடன் அட்டை விவகாரம் தெரியவந்துள்ளது.
· குறைந்த விலையில் வரும் சாம்சங் மொபைல்போன்
Posted: Fri, 30 Sep 2011 12:39:10 +0530
மெகாகேம் சேம்ப் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். ஏராளமான டச் ஸ்கிரீன் மொபைல்கள் இந்திய சந்தையில் தினம் குவிந்து கொண்டிருக்கின்றது. அனைத்து மொபைல்களும் எந்த அளவு தரம் வாய்ந்தது என்று கூறுவது கடினம். சாம்சங் மெகா சேம்ப் மொபைல் குறைந்த விலையில் தரமான வசதிகளை வழங்குகிறது என்று தாராளமாகக் கூறலாம்.
· இந்தியாவில் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டம்
Posted: Fri, 30 Sep 2011 12:37:17 +0530
வோக்ஸ்வேகன் அப் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தன் பிராண்டுக்கு தனி மதிப்பையும், வாடிக்கையாளர்களையும் பெற்றிருக்கிறது.ஃபேபியா, லாரா, சூப்பர்ப் ஆகிய கார் மாடல்கள் மூலம்
· உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வு... பிரணாப் கவலை!
Posted: Fri, 30 Sep 2011 12:36:01 +0530
டெல்லி: நாட்டின் உணவு பணவீக்கம் செப்டம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.13 சதவீதமாக உயர்ந்தது. முந்தைய வாரத்தில் இது 8.84 சதவீதமாக இருந்தது.இந்த உயர்வு கவலையளிப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.பருப்பு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வின் காரணமாக, கடந்த 17 ம் தேதி வரையிலான காலத்தில் உணவுப் பணவீக்கம்
· பின்லேடனுடனான தொடர்புக்கு ஆதாரம் இல்லை- முன்னாள் பாடிகார்ட் பாக்.கில் விடுதலை
Posted: Fri, 30 Sep 2011 12:30:04 +0530
லண்டன்: ஒசாமா பின் லேடனின் பாடிகார்டாக இருந்த அல் கொய்தா மூத்த கமாண்டர் அமின் அல் ஹக் என்பவரை பாகிஸ்தான் கோர்ட் விடுவித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின்லேடனுக்கும், ஹக்குக்கும் இடையிலான தொடர்புகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களை போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இதனால் ஹக் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அல் கொய்தா மூத்த கமாண்டர் அமின் அல் ஹக்
· எம்.எல்.ஏ. குடியிருப்பு வளாக கிணற்றில் வாலிபர் பிணம் மீட்பு
Posted: Fri, 30 Sep 2011 12:22:59 +0530
சென்னை: சென்னை எம்.எல்.ஏ. குடியிருப்பில் உள்ள கிணற்றில் மீட்கப்பட்ட வாலிபரின் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை அரசினர் தோட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் இருந்து குடியிருப்புவாசிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிணற்றை
· ஹாரிஸ் ஜெயராஜ் கச்சேரியை ஒத்தி வைத்த மழை!
Posted: Fri, 30 Sep 2011 12:18:33 +0530
மழை காரணமாக, சென்னையில் தான் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சியை ஒத்திப் போட்டார் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் தலைப்பில் சென்னை மற்றும் கோவையில் இசைக் கச்சேரி நடத்தப் போவதாக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்திருந்தார். சர்வதேச தரத்தில், நல்ல ஒலியமைப்பில் உள்ளூர் ரசிகர்களுக்கு தான் அளிக்கும் திரைவிருந்து என அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.டிக்கெட்டுகள்
· மணிப்பூரில் ரூ. 2000க்கு கேஸ், ரூ. 140க்கு பெட்ரோல்-2 மாத சாலை மறியலால் அவலம்
Posted: Fri, 30 Sep 2011 12:13:40 +0530
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 நாட்களாக நடந்து வரும் சாலை மறியல் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. ஒரு கேஸ் சிலிண்டர் ரூ. 2,000-க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 140-க்கும் விற்கப்படுகிறது.மணிபூரைச் சேர்ந்த சதார் மாவட்ட கோரிக்கை குழு நாகா மக்கள் ஆதிக்கமுள்ள குகி பழங்குடியினர் அதிகம் வாழும் சதார் மலைப்பகுதியை
· ஷார்ஜாவில் காந்தி ஜெயந்தி, பாரதியார் விழா
Posted: Fri, 30 Sep 2011 12:08:52 +0530
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் நட்ததும் காந்தி ஜெயந்தி விழா இன்று (30.09.2011)மாலை 6 மணிக்கு ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடக்கிறது.துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் பாரதியார் விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா இன்று மாலை 6 மணிக்கு ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடக்கின்றது. இந்த தகவலை துபாய் தமிழ்ச்
· காத்திருக்கவேண்டும் எல்லா பொம்மைகளும்!
Posted: Fri, 30 Sep 2011 12:07:00 +0530
-ரிஷி சேதுஒழுங்கற்ற வளைவுகளாலானஉன் சதுர நிலாவைதாங்கி அழகாகிக் கொள்ளும்வானம்வெளிர் மஞ்சளை வானத்திற்கும்மென் நீலத்தை தண் நிலவுக்கும்அடித்துச் சிரிக்கிறாய்-உன்கன்னக்குழியில் மறைகிறதுநீல நிலவு.....ஒவ்வொரு பொம்மைகளுக்கும்பெயர் வைத்தாயிற்று-டிரிக்சியும்பூவும் உன் பிரியத்தினை எப்படிபுரிந்த்துகொள்ளுமோ....பாட்டரிகள் காலியான பின்உணர்வற்றுக்கிடக்கும்பொம்மைகள் என் மனதை கசக்கும்சிங்கம்,மான் மற்றும் கரடி பொம்மைகள்கொலுப்படியிலிருந்து இறங்கி உன்படுக்கையை ஆக்கிரமித்துக்கொள்ளும்அடுத்த நாள் அழகாய் கொலுவேரும்ஐபோனையும் கொலுவில் வைக்கஅடம்பிடிக்கிறாய்-காரணமாய்காத்திருக்கிறது பூனைக்கூட்டமும்இன்னும் சில பெயரறியா மிருகங்களும்பூக்களையும் இலைகளையும்பறித்து
· தற்கொலை செய்த கணவனின் உடலுடன் 3 நாட்கள் வாழ்ந்த பெண் அரசு அதிகாரி
Posted: Fri, 30 Sep 2011 11:55:42 +0530
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கணவன் இறந்த 3 நாட்களானது கூட அறியாமல், பிணத்துடன் வசித்த அரசு பெண் அதிகாரியை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் தியாகராஜன். ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி குணபூஷணம். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியாற்றி வருகிறார். இந்த
· விப்ரோவுக்கு மைக்ரோசாப்ட் விருது!
Posted: Fri, 30 Sep 2011 11:51:18 +0530
பெங்களூர்: விப்ரோ டெக்னலாஜிஸ் நிறுவனத்துக்கு 2011-ம் ஆண்டுக்கான மைக்ரோ சாப்ட் விருது கிடைத்துள்ளது.இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது, பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விப்ரோ.இந்நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவன விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.உலகளவில் புதிய மென்பொருள்களை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்றாகத் திகழ்கிறது.இந்நிலையில், உலகளவில்
· தஞ்சையில் பெய்த பேய் மழை- மின்னல் தாக்கி பெரிய கோவில் கோபுரம் சேதம்
Posted: Fri, 30 Sep 2011 11:47:24 +0530
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெய்த கன மழை மற்றும் இடி தாக்கியதில் பெரிய கோவில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரம் சேதமடைந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. காலையில் உள்ளிட்ட ஒட்டியுள்ள பகுதிகளை உலுக்கிய மழை, இரவில் தஞ்சையை உலுக்கியது. நேற்று இரவு தஞ்சையில் பலத்த மழையும், இடியும்
· இங்கிலாந்தில் புகலிடம் கோரிய 27 தமிழர்கள் உள்பட 50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
Posted: Fri, 30 Sep 2011 11:42:36 +0530
கொழும்பு: இங்கிலாந்தில் புகலிடமாக புகுந்த 27 ஈழத் தமிழர்கள் உட்பட 50 இலங்கை நாட்டவருக்கு அந்த நாடு புகலிடம் வழங்க இயலாது என்று கூறி விட்டது. இதையடுத்து அனைவரும் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசிற்கு இடையேயான உள்நாட்டு போர் முடிவடைந்தாலும், அங்கு அமைதி நிலை திரும்பவில்லை. ஈழத்தில் தமிழர்கள் தொடர்ந்து நிம்மதியற்ற
· மதுரை மேயர் பதவி தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போன' பாமக!
Posted: Fri, 30 Sep 2011 11:33:08 +0530
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த பாமக திடீரென பின்வாங்கிவிட்டது.இந்தப் பதவிக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.அத் போல பாமக சார்பில் மதுரை மேயர் பதவிக்கு ரமேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருந்தார்.ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி
· பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகும் 'வாகை சூடவா' - 'வெடி'!
Posted: Fri, 30 Sep 2011 11:24:46 +0530
இன்று வெள்ளிக்கிழமை... வழக்கமாக பண்டிகை தினங்களில்தான் விசேஷமான படங்கள் வெளியாகும்.ஆனால் இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் வெளியாகின்றன. ஒன்று களவாணி படம் மூலம் நம்பிக்கை இயக்குநராகத் திகழும் ஏ சற்குணம் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படைப்பான வாகை சூடவா.இந்தப் படம் முழுக்க முழுக்க 1966-ம் ஆண்டின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதால், நல்ல படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள்
· 2 லிமிடேட் எடிசன் புல்லட் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!
Posted: Fri, 30 Sep 2011 11:16:57 +0530
இரண்டு லிமிடேட் எடிசன் புல்லட் மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கிளாசிக் குரோம் மற்றும் டெசர்ட் ஸ்ட்ரோம் என்ற பெயர்களில் இந்த மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புல்லட் கிளாசிக் மோட்டார்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக இவை இரண்டும் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இரண்டிலும் ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட 500சிசி எஞ்சின்
· 2 புதிய லிமிடேட் எடிசன் புல்லட் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்
Posted: Fri, 30 Sep 2011 11:10:48 +0530
பாலைவனப்புயல்: பாலைவனப்புயல் என்ற நாமதேயத்துடன் வந்துள்ள டெசர்ட் ஸ்ட்ரோம் லிமிடேட் எடிசன் மோட்டார்சைக்கிள் மணல் கலரிலேயே வந்துள்ளது. க்ரோம் பூச்சு இல்லாவிட்டாலும் லிமிடேட் எடிசன் என்பதை காட்டிக்கொள்ள இதுவரை வந்திராத புதிய கலரில் வந்துள்ளது ஸ்ட்ரோம். இதன் டூல்ஸ் பாக்ஸ் வட்ட வடிவத்தை கொண்டிருக்கிறது. க்ரோம் மற்றும் ஸ்ட்ரோமில் சைலென்சர்கள் பழைய பிளாட்பார்ம் புல்லட் மோட்டார்சைக்கிள்களில்
· தமிழக உளவுப்பிரிவு டி.ஐ.ஜியாக 'அதிரடி' பொன் மாணிக்கவேல் நியமனம்!
Posted: Fri, 30 Sep 2011 11:09:13 +0530
சென்னை: தமிழக உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக இருந்த ராஜேந்திரன் திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். உளவுப் பிரிவு டி.ஐ.ஜியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில உளவுப்பிரிவின் கூடுதல் டி.ஜி.பியாக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டு 'டப்பா' பதவியான போலீஸ் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக இருந்த பொன்மாணிக்கவேல், மாநில உளவுப்பிரிவு டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி
· எல் ஆர் ஈஸ்வரியுடன் டி ராஜேந்தர் பாடிய குத்துப் பாட்டு!
Posted: Fri, 30 Sep 2011 11:02:21 +0530
எல் ஆர் ஈஸ்வரி... சினிமாவில் பொன்விவா கொண்டாடும் பாடகி. 60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்.காபரே, தெம்மாங்கு, தாலாட்டு, காதல் என அத்தனை விதமான பாடல்களிலும் வெளுத்துக் கட்டிய எல் ஆர் ஈஸ்வரியின் குரலுக்கு இன்றும் தனி ரசிகர் கூட்டமுண்டு.எண்பதுகளுக்குப் பிறகு எல் ஆர் ஈஸ்வரி சினிமாவில் பாடுவது நின்றுபோனது. பக்திப் பாடல்களைப் பாடி
· ஜாதிக்கட்சி தலைவர் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்தது ஏன்?: விஜயகாந்த் கேள்வி
Posted: Fri, 30 Sep 2011 10:59:17 +0530
ஆரணி& விருதுநகர்: இந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவை நம்பி ஒரு வாய்ப்பு கொடுங்கள். மக்களே...மக்களே.... உங்களை நாங்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்து பேசுகையில், எனது சொந்தப் பணத்தில் இருந்த் மக்க்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளேன்.
· உங்களால் வெறும் 32 ரூபாய்க்கு குடும்பம் நடத்த முடியுமா?- அலுவாலியாவுக்கு அருணா ராய் கேள்வி!
Posted: Fri, 30 Sep 2011 10:48:55 +0530
டெல்லி: ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருபவர் அல்ல என்று கூறும் மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியாவால் அந்த பணத்திற்குள் குடும்பம் நடத்த முடியுமா என்று சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள அருணா ராய் மறறும் ஹர்ஷ் மந்தர்
· பட்ஜெட் விலையில் புதிய கார்பன் டியூவல் சிம் மொபைல்
Posted: Fri, 30 Sep 2011 10:42:59 +0530
புதிய டியூவல் சிம் வசதி கொண்ட கார்பன் கே-5 மொபைலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது கார்பன் நிறுவனம். 5.1 செ.மீ. திரை வசதி கொண்டது. அதோடு 65கே கலர் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. தெளிவான புகைப்படங்களைக் கொடுக்கின்ற கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. எடுத்த புகைப்படங்களைத் துல்லியமாகப் பார்க்க இதன் டிஜிட்டல் சூம் வசதி உதவுகின்றது. இதன்
· அடிப்படை கம்யூட்டிங்கிற்கு ஏற்ற ஏசர் நெட்புக்
Posted: Fri, 30 Sep 2011 10:39:00 +0530
ஏசரின் புதிய நோட்புக் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகம் தரக்கூடியது. அதாவது அதன் நவீன தொழில் நுட்பமும் செயல் திறனும் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை மிரட்டும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் ஏசரின் புதிய ஏசர் அஸ்பயர் ஒன் எஒ722-சி58கேகே நோட்புக் வாடிக்கையாளர்களிடம் நல் மதிப்பைப் பெறும் என நம்பலாம்.ஏசர் அஸ்பயர் ஒன் எஒ722-சி58கேகே லைட் மினிகோ அடாப்டர்
· ரஜினி அங்கிளைச் சந்தித்தேன்... சூப்பரா இருக்கார்! - மோகன்பாபு மகள்
Posted: Fri, 30 Sep 2011 10:33:27 +0530
ரஜினியை வீட்டில் போய் சந்தித்தேன். அவர் நலமுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் உள்ளார் என்று நடிகர் மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி தெரிவித்துள்ளார்.உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்ற ரஜினி கடந்த ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பினார். அதன் பிறகு அவர் போயஸ் கார்டன் மற்றும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு ஆகியவற்றில் ஓய்வெடுத்து வருகிறார்.இடையில்
· பார்ட்டிகளை அமர்க்களப்படுத்த வந்த பயனீர் ஆடியோ மிக்ஸர்
Posted: Fri, 30 Sep 2011 10:33:15 +0530
தரம் வாய்ந்த ஆடியோ சாதனங்களை தயாரிப்பதில் பயனீர் நிறுவனம் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கிறது. இதனால், பயனீரின் நிறுவனம் அறிமுகப்படுத்தும் தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டில் தனி மவுசு இருக்கிறது. மேலும், பயனீர் டைப்புகள் மிக புதுமையாகவும் இருக்கும்.இந்த காரணங்களால் பயனீர் ஆடியோ உலகில் இன்னும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இப்போது அந்நிறுவனம் புதிய மலிவு விலை ஆடியோ மிக்சிங்
· பாஜக தேசிய செயற்குழு கூட்டம்-மோடி புறக்கணிப்பு
Posted: Fri, 30 Sep 2011 10:20:24 +0530
அகமதாபாத்: பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்குகிறது. இதில் அத்வானி மேற்கொள்ளவுள்ள ஊழலுக்கு எதிரான யாத்திரை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை.இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், அத்வானியின் ரத யாத்திரைதான் முக்கியப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஊழலுக்கு எதிராக தான் தேசிய யாத்திரை மேற்கொள்ளப்
· செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளர்களால் கட்சி வேட்பாளர்கள் தவிப்பு
Posted: Fri, 30 Sep 2011 10:12:34 +0530
செங்கோட்டை: செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் பலமுடன் களமிறங்கி உள்ளதால் முக்கியக் கட்சிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.செங்கோட்டை நகராட்சியில் காங்கிரஸ், தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகம். இந்நகராட்சியில் இதுவரை காங்கிரஸ் சார்பில் முத்துசாமி கரையாளரும், த.மா.கா. சார்பில் ராஜசரஸ்வதியும், தி.மு.க. சார்பில் ரஹீமும் சேர்மனாக பதவி வகித்துள்ளனர். அ.தி.மு.க.
· பாகிஸ்தானியர் கொலை வழக்கில் விடுதலையான 17 இந்தியர்களுக்கு மீண்டும் சிறை
Posted: Fri, 30 Sep 2011 10:09:16 +0530
ஷார்ஜா: பாகிஸ்தான் நாட்டவரை கொலை செய்த வழக்கில் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட 17 இந்தியர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஷார்ஜாவில், கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த ஷார்ஜா நீதிமன்றம் 17 பேருக்கும் கடந்த
· கடையநல்லூர் 22 வார்டில் போட்டியின்றி தேர்வாகும் தி.மு.க. வேட்பாளர்
Posted: Fri, 30 Sep 2011 10:06:15 +0530
கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சியில், 22வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த ராசையா தேர்வாகிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் வெற்றிக் கனியைப் பறிக்கவுள்ளார்.ராசையாவுக்கு எதிராகப் போட்டியிட அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் திடீரென தலைமறைவாகி விட்டதால் அந்தக் கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கடையநல்லூர் நகராட்சியில் தலைவர் பதவிக்கு மட்டுமின்றி கவுன்சிலர் பதவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தலைவர்
· மார்க்கெட்டை கலக்க வந்த புதிய லெனோவா லேப்டாப்புகள்
Posted: Fri, 30 Sep 2011 09:57:53 +0530
லெனோவாவின் திங்பேடுகள் உலக அளவில் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கின்றன. இதனால், லெனோவா தயாரிப்புகள் மார்க்கெட்டில் வெற்றிகரமான மாடல்களாக திகழ்கின்றன.லெனோவாவின் திங்பேட்கள் கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு அதே நேரத்தில் சிறந்த செயல் திறனையும் நீடித்த ஆயுளையும் கொண்டுள்ளன. இப்போது லெனோவா எல்420 மற்றும் எல்520 என்ற புதிய நோட்புக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவற்றை கார்பரேட் பயன்பாட்டிற்காக
· சாம்சங் திவா மற்றும் மோட்டோ பிலிங்-2 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு
Posted: Fri, 30 Sep 2011 09:51:18 +0530
திவா என்ற ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனமும் மற்றும் பிலிங்-2 என்ற ஸ்மார்ட்போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் வெளியிட்டுள்ளது.இந்த இரண்டு மொபைல்களுமே சிறந்த தொழில் நுட்ப அம்சங்களை கொண்டுள்ளன. இந்த இரண்டு மொபைல்களின் வடிவமைப்பும் பெண்களை கவரும் வகையில் உள்ளது. மைக்ரோமேக்ஸ் பிலிங்-2 மிகவும் உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. இந்த மொபைல் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம்
· இந்திய அளவில் ரப்பர் ஏற்றுமதி-கன்னியாகுமரி வியாபாரிக்கு 2ம் இடம்
Posted: Fri, 30 Sep 2011 09:01:48 +0530
குமரி: ரப்பர் ஏற்றுமதியில் குமரி மாவட்ட ரப்பர் ஏற்றுமதியாளர், இந்தியாவில் 2ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.இந்தியாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ரப்பர் ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு ரப்பர் கழகமும், ரப்பர் ஏற்றுமதி செய்கிறது. குமரி திற்பரப்பை சேர்ந்த அனில்குமார் பல நாடுகளுக்கு ரப்பர் ஏற்றுமதி செய்து வருகிறார்.ரப்பர் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள்
· திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- அக். 10ம் தேதி கருணாநிதி பிரசாரம்
Posted: Fri, 30 Sep 2011 08:38:09 +0530
சென்னை: திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அக்டோபர் 10ம் தேதி திமுக கருணாநிதி பேசவுள்ளார். இதையடுத்து திருச்சி மேற்குத் தொகுதி திமுகவினர் உற்சாகத்துடன் தீவிரக் களமிறங்கியுள்ளனர்.திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. வேட்பாளர் கே.என். நேருவைப் பொறுத்தவரை இது அவருக்கு வாழ்வா, சாவா போராட்டம் போல
· உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 5.27 லட்சம் பேர் மனுத் தாக்கல்- இன்று மனுக்கள் பரிசீலனை
Posted: Fri, 30 Sep 2011 08:28:52 +0530
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும் மையங்களில் திருவிழாக் கூட்டமாக இருந்தது. கடைசி நேரத்தில் மனு செய்ய பெருமளவில் வேட்பாளர்கள் குவிந்து விட்டனர். மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் முடிந்த போது கிட்டத்தட்ட 5.27 லட்சம் பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல்
· திருச்சி மாநகராட்சிக்கும் அக்டோபர் 17ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம்
Posted: Fri, 30 Sep 2011 08:26:42 +0530
சென்னை: திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூரை இணைத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கும் அக்டோபர் 17ம் தேதியே தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றே தொடங்குகிறது.திருவெறும்பூரை திருச்சியுடன் இணைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த
· வாச்சாத்தி- பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு திமுக சார்பில் ரூ. 15,000 நிதி
Posted: Fri, 30 Sep 2011 08:23:42 +0530
சென்னை: வாச்சாத்தி கிராமத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ. 15,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட வாச்சாத்தி கிராமத்துக்குள் கடந்த 1992-ம் ஆண்டு சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்பவர்களை கண்டுபிடிப்பதாக கூறி, வனத்துறை, காவல்
· வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் உரிய இழப்பீடு தர வேண்டும்- சிபிஎம்
Posted: Fri, 30 Sep 2011 08:21:35 +0530
சென்னை: வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாலர் ஜி.ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.வாச்சாத்தி தீர்ப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்கிறது.19 ஆண்டுகள்

0 comments:
Post a Comment