Pages

Sunday, October 2, 2011

TODAY NEWS UPDATES 03-10-2011 DINAMALAR, DINATHANTHI & MALAIMALAR

DINAMALAR

அதிருப்தி வேட்பாளரை அகற்ற கட்சிகள் பேரம்: இறுதிப் பட்டியல் இன்று வெளியாகும்

உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அரசியல் கட்சிகளின் அதிருப்தி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகளின் மனுக்களை வாபஸ் பெற வைப்பதற்கான கடைசி கட்ட பேரம் நேற்று நடந்தது. தமிழகத்தில் 10 மாநகராட்சி மேயர்கள் உட்பட, 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல், வரும் 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளைத் தவிர, மற்ற பதவிகளுக்கான மனு தாக்கல், கடந்த ...

"32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'

புதுடில்லி: "நகர்ப்புறங்களில், தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராதவர்களாகக் கணக்கிடப்படுவர் என, திட்ட கமிஷன் அளவுகோல் நிர்ணயித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த 32 ரூபாயை வைத்து, நாய் போன்ற விலங்குகள் மட்டுமே வாழ முடியும்' என, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார். காங்., தலைவர் சோனியா தலைமையிலான, தேசிய ஆலோசனைக் குழு (என்.எஸ்.ஏ.,) உறுப்பினர்களில் ஒருவரான என்.சி.சக்சேனா கூறியதாவது:வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் யார் என்பது குறித்து, திட்ட கமிஷன் ஒரு அளவுகோல் நிர்ணயித்து, அது தொடர்பான அறிக்கையை ...

84 கடிதங்களுக்கு விளக்கமில்லை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடுத்த தகவல்

புதுடில்லி : ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பாக விளக்கம் கேட்டு, கடந்த 2006ல் இருந்து, தற்போது வரை, முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் தற்போதைய எம்.பி.,க்களால், பிரதமர் அலுவலகத்துக்கு 84 கடிதங்கள் எழுதப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் விவேக் கர்க் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2006ம் ஆண்டு முதல், தற்போது வரை, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமங்கள் வழங்கப்பட்டது உள்ளிட்ட தொலைத் தொடர்புத் துறை விஷயங்களுக்கு விளக்கம் கேட்டும், ஆலோசனை கூறியும், முன்னாள் எம்.பி.,க்கள் ...

ஏற்கனவே உதவித்தொகை தந்தோம்: கருணாநிதி தகவல்

சென்னை :ஆட்சியில் ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்கள் 18 பேருக்கு, தி.மு.க., அறக்கட்டளை சார்பில் வழங்கிய 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பற்றிய செய்தியை பத்திரிகைகள் வெளியிடாவிட்டாலும், அவர்கள் அந்தத் தொகையை வாங்க மறுத்துவிட்ட செய்தியை, சில பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டுள்ளன.வாச்சாத்தி மக்களுக்கு ஏற்கனவே தி.மு.க., ஆட்சியில், 2007ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 34 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே வீரப்பன் தேடுதல் ...

தே.மு.தி.க.,வை முந்துமா தமிழக காங்கிரஸ்?தங்கபாலுவுக்கு சவால்

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய, மேலிட பொறுப்பாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. பெரும்பான்மை தொகுதிகளை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், யுவராஜா ஆகிய மூவரின் மூலம், வாசன் தனது ஆதரவாளர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். சத்தியமூர்த்தி பவனில் நடந்த முதல் இரண்டு நாட்கள் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மட்டும் வாசன் ... Dinamani

2ஜி முறைகேடு: அனில் அம்பானி மீது இன்னும் விசாரணை உள்ளது- சிபிஐ

புதுதில்லி, அக்.2: 2ஜி விவகாரத்தில் அனில் அம்பானியின் பங்கு குறித்து இன்னும் விசாரணை மீதம் உள்ளது. அவருக்கு இதுவரை நற்சான்று எதுவு..

இந்திய நதிகள் சாக்கடைகளாக இருக்கின்றன: ஜெய்ராம் ரமேஷ்

புதுதில்லி, அக்.2: இந்திய நதிகள் சாக்கடைகளாகவே இருக்கின்றன என்றார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.மத்திய நகர்ப்புற வளர்ச்சித்த..

ஜெனீவாவில் மகாத்மா காந்திக்கு பிரதிபா அஞ்சலி

ஜெனீவா,அக்.2: மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி ஜெனீவா சென்றுள்ள குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அங்குள்ள காந்தி சிலை..

அனில் அம்பானி தவறுசெய்யவில்லை: சிபிஐ

புதுதில்லி, அக்.2: 2ஜி ஊழலில் அனில் அம்பானியின் பங்கு குறித்து விசாரித்து வருகிறோம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த சிபிஐ அவர..

தலாய்லாமாவுக்கு மகாத்மா காந்தி விருது

ஜோகன்னஸ்பர்க், அக்.2: தென்னாப்பிரிக்காவில் தலாய்லாமாவுக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது வழங்கப்படும் என மகாத்மா காந்தியின் பேத..

DINATHANTHI

மின்சார தட்டுப்பாட்டை போக்க ஜெயலலிதா தீவிர நடவடிக்கை - தினத் தந்தி

மின்சார தட்டுப்பாட்டை போக்க ஜெயலலிதா தீவிர நடவடிக்கைதினத் தந்திதமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டை போக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளார். மின்சார குறைபாட்டை உடனடியாக ஈடுசெய்ய வெளிச்சந்தையில் ...மேலும் பல »

காந்தி சமாதியில் தலைவர்கள் மரியாதை - தினத் தந்தி

தினத் தந்திகாந்தி சமாதியில் தலைவர்கள் மரியாதைதினத் தந்திதேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 143-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அவருடைய சமாதியில் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் ...மேலும் பல »

உள்ளாட்சி தேர்தல்: வேலூர் மாநகராட்சி வேட்பாளர்கள் தீவிர ... - தினத் தந்தி

உள்ளாட்சி தேர்தல்: வேலூர் மாநகராட்சி வேட்பாளர்கள் தீவிர ...தினத் தந்திஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாநகராட்சிக்கு போட்டியிடும் மேயர் வேட்பாளர்கள், கவுன்சிலர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி ...மேலும் பல »

காந்தி-காமராஜர் சிலைகளுக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு - தினத் தந்தி

காந்தி-காமராஜர் சிலைகளுக்கு கட்சியினர் மாலை அணிவிப்புதினத் தந்திநாகர்கோவிலில் உள்ள காந்தி, காமராஜர் சிலைகளுக்கு கட்சியினர் நேற்று மாலை அணிவித்தனர். தேசப்பிதா மகாத்மாகாந்தி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ...மேலும் பல »

விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது வழக்கு - தினத் தந்தி

விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது வழக்குதினத் தந்திதேர்தல் விதிமுறைகளை மீறியதாக விஜயகாந்த் மனைவி மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தே.மு.தி.க. ...மேலும் பல » தமிழக செய்திகள் Go to Top of the Page

MALAIMALAR

தே.மு.தி.க.விடம் ஆட்சி இருந்தால் மக்கள் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்; கும்பகோணத்தில் விஜயகாந்த் பேச்சு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கும்பகோணத்தில் தே.மு.க.தி.க வேட்பாளர் கோமதி சிவாவை ஆதரித்து பேசினார். அவர் பேசியதாவது:- தமிழக தேர்தலில் மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டது போதும். இந்த முறை தே.மு.தி.க.வுக்கு வாக்களித்தால் யார் நல்லவர்? யார் கெட்டவர் என்று தெரிந்து விடும். தே.மு.தி.க.வினர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டால் நிதிமோசடி, லஞ்சம் வாங்குபவர்

ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டங்களில் விஜயகாந்த் இன்று பிரசாரம்

சிவகங்கை- ராமநாதபுரம் மாவட்டங்களில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் செய்கிறார். இன்று மதியம் 2 மணிக்கு விஜயகாந்த் புதுக்கோட்டையில் இருந்து திருமயம் வழியாக திருப்பத்தூருக்கு வருகிறார். அங்கு பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் 4.30 மணிக்கு காரைக்குடி வருகிறார். அங்கு நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும்

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடிபிடித்ததால் மது விற்பனை அதிகரிப்பு: கோஷம் போடும் தொண்டர்களுக்கு சுடச்சுட பிரியாணி விருந்து

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19-ந்தேதிகளில் நடக்கிறது. பலமுனை போட்டி நிலவுவதால் வழக்கமான தேர்தல் போல் அல்லாமல் களத்தில் இருமடங்கு வேட்பாளர்கள் உள்ளனர். காலையிலேயே வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தொடங்கி வருகிறார்கள். ஆட்டோக்களில் ஒலிபெருக்கி கட்டிக்கொண்டு தெருத்தெருவாக சுற்றி வருகிறார்கள். ஒவ்வொரு வேட்பாளர்களுடன் அவரது கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் கட்சி கொடிகளுடன்

வேதாரண்யம் அருகே தெருக்களில் ஜாதி பெயர்களை அகற்ற கோரி வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி தேர்தலை புறக்கணித்த மக்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 8-வது வார்டு கிருஷ்ணன் தெரு என அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்படி ஒரே பெயரில் உள்ள தெரு பெயரை மாற்றி துளுவ வேளாளர், பிள்ளை விளாகம், கட்டளை தெரு, நாயுடு தெரு, முஸ்லிம்

வாசுதேவநல்லூரில் ரூ.1லட்சம் கள்ளரூபாய் நோட்டுகள் சிக்கின: கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு

0 comments:

Post a Comment