· இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் டியூவல் சிம் மொபைல்!
Posted: Wed, 05 Oct 2011 21:03:08 +0530
ஜேபி-289 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது ஜோஷ் நிறுவனம். ஜேபி-289 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. இரட்டை சிம் கார்டு வசதி கொண்ட மொபைல் என்றால் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான். இந்த மொபைல் 2 இஞ்ச் டிஎப்டி திரை வசதி கொண்டது. 1.3 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள கேமராவினால் துல்லியமான
· வாடிக்கையாளர்களைக் கவர வருகிறது புதிய நோக்கியா ஏஸ் ஸ்மார்ட்போன்
Posted: Wed, 05 Oct 2011 20:59:31 +0530
ஏஸ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை நோக்கியாவும், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இந்த போன் அடுத்த ஆண்டு மார்க்கெட்டிற்கு வர உள்ளது.இதில், அதநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த போனை களமிறக்க இரண்டு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.நோக்கியா ஏஸ் விண்டோஸ் மொபைல் 4.3 இஞ்ச் ப்ளாக் அமோல்டு தொடுதிரை
· கூகுள் நெக்சஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்-5 ஒரு ஒப்பீட்டு அலசல்!
Posted: Wed, 05 Oct 2011 20:55:04 +0530
கூகுள், ஆப்பிள் இரண்டு நிறுவனங்களுமே பெரிய அளவில் தொழில் நுட்பங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் இந்த இரண்டு நிறுவனங்களுமே புதிய ஸ்மார்ட் மொபைல்களை களமிறக்க உள்ளது. இந்திய சந்தை, இந்த இரண்டு மொபைல்களையுமே மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்குகிறது. நெக்சஸ் பிரைம், ஆப்பிள் ஐபோன்-5 என்ற மொபைல்கள் பல அரிய வசதிகளுடன் வெளிவர உள்ளது. கூகுள்
· அடுத்து 2 சிடிஎம்ஏ ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் பிளாக்பெர்ரி
Posted: Wed, 05 Oct 2011 20:37:29 +0530
கர்வ் 9350 மற்றும் 9370 என்ற மொபைல்களை பிளாக்பெர்ரி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. டாட்டா டெலி சர்வீசஸ், எம்டிஎஸ் மற்றும் ஆர்காம் என்ற இந்த மூன்று நிறுவனங்களில் ஒன்று பிளாக்பெர்ரி கர்வ் மொபைல்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் அது எந்த நிறுவனம் என்று முடிவாகவில்லை. இந்த இரண்டு மொபைல்களுமே 2.44 இஞ்ச் டச் ஸ்கிரீன்
· புதிய வசதிகளுடன் வரும் ஆப்பிள் ஐபாட்கள்
Posted: Wed, 05 Oct 2011 20:29:09 +0530
இந்த அக்டோபர் மாதத்தை ஆப்பிளின் மாதம் என்று அழைக்கலாம். புதிய ஐபோன், புதிய ஐபோட் என மார்க்கெட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது ஆப்பிள்.ஐபாட் ரசிகர்களின் ரசனைக்கேற்ப புதிய ஐபாட்களை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.ஐபோட் நானோ மற்றும் ஐபோட் டச் ஆகிய இரண்டு ஐபாட்களை ஆப்பிள் நிறுவனம் மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது.இந்த புதிய ஐபாட்களில் ரசிகர்கள் சிறந்த
· இந்தியாவில் இந்திய அணியுடன் மோதுவது ஆபத்தானதுதான்-ஆலிஸ்டைர் குக்
Posted: Wed, 05 Oct 2011 18:41:59 +0530
ஹைதராபாத்: இந்திய அணியுடனான 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் போட்டி நடக்கும் ஹைதராபாத்திற்கு வந்து சேர்ந்தது. இந்திய அணியுடன் இந்தியாவில் மோதுவது சாதாரணமானதல்ல என்று கேப்டன் ஆலிஸ்டைர் குக் கூறியுள்ளார்.இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அடிமேல் அடி வாங்கியது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் அடுத்த சர்வதேச ஒருநாள் போட்டியில்
· கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
Posted: Wed, 05 Oct 2011 18:04:37 +0530
ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த
· ஜெயம் தரும் விஜயதசமி
Posted: Wed, 05 Oct 2011 17:59:50 +0530
நவராத்திரி பண்டிகையில் முக்கிய அம்சமான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை விஜயதசமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இன்றைய தினம் அனைவரது வீடுகளிலும் உள்ள முக்கிய பொருட்களையும், பொறி, கடலை, பழம் உள்ளிட்டவைகளை இறைவன் படத்திற்கு முன்பு வைத்து வழிபட்டனர். தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் பணிபுரிவோர் அனைத்து பொருட்களையும் நன்கு துடைத்து
· தொடர்ந்து ஆஸ்பிரின் சாப்பிட்டால் பார்வை பறிபோகும்
Posted: Wed, 05 Oct 2011 17:58:04 +0530
வலி நிவாரணியாக உட்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரைகளால் கண்பார்வையை பாதிக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி ஒருமுறை அல்லது இரண்டுமுறை ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்பவர்களுக்கு பிற்காலத்தில் கண்பார்வை பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.ஐரோப்பாவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வயதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தினசரி இரண்டு வேளை ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக்கொண்டவர்கள் கண்பார்வை தொடர்பான
· குவாஸிகிறிஸ்டல் கண்டுபிடித்த இஸ்ரேல் வி்ஞ்ஞானிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
Posted: Wed, 05 Oct 2011 17:53:37 +0530
ஸ்டாக்ஹோம்: 2011ம் ஆண்டுக்கான வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசை இஸ்ரேல் விஞ்ஞானி டேணியல் ஷெட்மேன் பெற்றுள்ளார். குவாஸிகிறிஸ்டலை கண்டுபிடித்ததற்காக இவருக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது.இதற்கான அறிவிப்பை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் ஹைபா நகரி்ல உள்ள இஸ்ரேல் தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளார் ஷெட்மேன்.கடந்த 1984ம் ஆண்டு முதல் முறையாக
· நவீன வசதிகளுடன் புதிய ஐபோனை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்
Posted: Wed, 05 Oct 2011 17:20:31 +0530
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபோன்-4எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். கலிஃபோர்னியாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்த புதிய ஐபோன்-4எஸ் மாடலை அறிமுகம் செய்து வைத்தார்.ஐபோன்-5 ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த
· களக்காடு வன விலங்குகள் எண்ணிக்கை இரட்டிப்பு: கள இயக்குனர் தகவல்
Posted: Wed, 05 Oct 2011 17:14:08 +0530
களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது என, கள இயக்குனர் மல்லேசப்பா தெரிவித்தார்.களக்காடு புலிகள் காப்பகம் சார்பில் சேரன்மகாதேவி தொழில்நுட்ப கல்லூரியில் வனவிலங்குகள் வார விழா நடந்தது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான மல்லேசப்பா தலைமை வகித்து பேசியதாவது, நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து
· பெருவில் செக்ஸ் அடிமைகளாக இருந்த 10 சிறுமிகள் உட்பட 300 இளம்பெண்கள் மீட்பு
Posted: Wed, 05 Oct 2011 17:10:13 +0530
அமசான்: பெரு நாட்டில் செக்ஸ் அடிமைகளாக இருந்த 10 சிறுமிகள் உட்பட 300 இளம்பெண்களை அந்நாட்டு போலீசார் விடுவித்தனர்.பெரு நாட்டில் உள்ள சுரங்கங்களில் இருந்து அதிகளவிலான தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. தங்கம் உற்பத்தியில் உலகிலேயே பெரு 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பெரு நாடு பலான விஷயத்திலும் கொஞ்சம் அப்படி இப்படி தான் என்பது சமீபக் கால
· அக். 8ல் துபாயில் வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்
Posted: Wed, 05 Oct 2011 17:04:38 +0530
துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் 'வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல்' எனும் சிறப்புக் கருத்தரங்கினை 08.10.2011 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு அல் முத்தீனா துபாய் இந்தியன் இஸ்லாமிக் செண்டர் அரங்கில் நடத்த இருக்கிறது என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் தெரிவித்தார்.இக்கருத்தரஙகை குளோபல் சக்ஸஸ் சிஸ்டம்ஸ் இயக்குநரும், முதன்மை ஆலோசகருமான
· சாலையில் உடைத்த திருஷ்டிப் பூசணிக்காய் மீது ஏறி விழுந்த பைக்- சிறுமி பலி
Posted: Wed, 05 Oct 2011 17:00:06 +0530
சேலம்: ஆயுத பூஜையையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காய் மீது ஏறிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 12 வயது சிறுமி டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இன்று ஆயுத பூஜை தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் இதையொட்டி பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளின் முடிவில் சாலையில், தெரு
· தீபாவளி ரேஸிலிந்து விலகின தனுஷ், சிம்பு படங்கள்!
Posted: Wed, 05 Oct 2011 16:55:16 +0530
தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி படங்கள், தியேட்டர் பற்றாக்குறை மற்றும் கடும் போட்டி காரணமாக விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த வேலாயுதம், சூர்யா நடித்த ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியிருந்த மயக்கம் என்ன, தரணி இயக்கத்தில் சிம்பு நடித்த ஒஸ்தி போன்றவையும்
· இந்தி பிதாமகனில் ரித்திக், சைப் அலி கான்?
Posted: Wed, 05 Oct 2011 16:47:47 +0530
தேசிய விருது பெற்ற பிதாமகன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் ரித்திக் ரோஷன், சைப் அலி கான் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.சீயான் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா நடித்த பிதாமகன் தேசிய விருது வாங்கிய படம். ஒரு பாட்டுக்கு மட்டும் வந்தாலும் சிம்ரன் நச்சென்று நடனம் ஆடி அசத்தியிருப்பார். இந்த படம் கடந்த 2003-ம் ஆண்டு
· உள்ளாட்சி் தேர்தலில் 2 இடங்களிலும், திருச்சியில் ஒரு இடத்திலும் கருணாநிதி பிரசாரம்
Posted: Wed, 05 Oct 2011 16:43:59 +0530
சென்னை:. திமுக தலைவர் கருணாநிதி வருகிற உள்ளாட்சித் தேர்தலில் 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார். அதேபோல திருச்சி மேற்குத் தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 10-ம் தேதி திருச்சி புத்தூர் நாலு ரோடு சந்திப்பிலும், அக்டோபர் 12-ம் தேதி திருவொற்றியூரிலும், அக்டோபர் 14-ம் தேதி திருவான்மியூரிலும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
· பாபநாசம் மலையில் தியானம் செய்த சாமியாரை கொடூரமாக தாக்கிய வனத்துறையினர்
Posted: Wed, 05 Oct 2011 16:40:23 +0530
விகேபுரம்: பாபநாசம் மலையில் தங்கியிருந்து 7 ஆண்டுகளாக தியானம் செய்த மவுன சாமியார் சாது குமார் சாமியை வனத்துறையினர் இரவு நேரத்தில் சென்று கொடூரமாக தாக்கி நிர்வாண நிலையில் அடித்து விரட்டினர். அவர் என்ன ஆனார், உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த சுயம்பு மகன் குமார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர்
· ஷங்கர் இயக்க, அஜீத் நடிக்க இந்தியன் -2? என்ன சொல்கிறார் ஏஎம் ரத்னம்?
Posted: Wed, 05 Oct 2011 16:28:40 +0530
பில்லா 2 நடித்துக் கொண்டிருக்கும் அஜீத்தின் அடுத்தபடம் அநேகமாக இந்தியன் 2 ஆக இருக்கலாம் என்கிறது கோடம்பாக்கம் வட்டாராம்.இந்தியன் படத்தின் இறுதியில், அதன் அடுத்த பாகம் வரப்போவதை இயக்குநர் ஷங்கர் சூசகமாக குறிப்பிட்டிருப்பார். இந்தப் படத்தை தயாரித்த ஏஎம் ரத்னம்தான், அடுத்து அஜீத்தை வைத்து படம் தயாரிக்கிறார்.அதேபோல, பாய்ஸ் சமயத்தில் மனக்கசப்பு ஏற்பட்டாலும், ரத்னத்துக்கு இன்னொரு படம்
· ராகுல் காந்தி காங்கிரஸின் வருங்காலத் தலைவர்- பிரணாப் முகர்ஜி
Posted: Wed, 05 Oct 2011 16:22:57 +0530
கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் கூறியதாவது,காங்கிரஸ கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான். அவருக்கு நாங்கள் எப்பொழுதுமே ஆதரவாக இருப்போம். எங்கள் வருங்கால தலைவர் ராகுல் என்றார்.காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமில்லை அடுத்த
· மின்சாரம் இல்லை, பஸ்கள் இல்லை... 22 வது நாளாக முடங்கிக் கிடக்கும் ஹைதராபாத்!
Posted: Wed, 05 Oct 2011 16:19:30 +0530
ஹைதராபாத்: தனித் தெலுங்கானாவுக்கான போராட்டம் ஹைதராபாத் நகரையே முடக்கிப் போட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு, மின்சாரமின்மை, அத்தியாவசிய பொருள் சப்ளை பாதிப்பு போன்றவற்றால் நகரின் இயல்பு வாழ்க்கையே முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தனித்தெலுங்கானா கேட்டு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் ஹைதராபாதில் 22-வது நாளாக முழு அடைப்பு நீடிக்கிறது. இது தவிர, தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ள 10 மாவட்டங்களிலும்
· மும்பையில் பரபரப்பு- குடிபோதையில் கார் ஓட்டி ரகளை செய்த ஏர்ஹோஸ்டஸ்
Posted: Wed, 05 Oct 2011 15:16:17 +0530
மும்பை: குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று மும்பை சாலையை அமர்க்களப்படுத்தி விட்டார் ஒரு விமான பணிப் பெண். அவர் தாறுமாறாக கார் ஓட்டியதில் ஒரு ஆட்டோ சேதமடைந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.அந்தப் பெண்ணின் பெயர் லூனா. இவர் தனியார் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறார். நேற்று இவர் குடிபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார்.
· சரித்திரத்தை மீண்டும் தூசு தட்டும் சாமி... வருவாரா ஸ்ரீதேவிகா?
Posted: Wed, 05 Oct 2011 15:11:42 +0530
சிந்து சமவெளி படத்துக்குக் கிளம்பிய எதிர்ப்பலையில் கொஞ்சநாள் காணாமல் போயிருந்த சாமி... இதோ அடுத்த படத்துக்கு ஆயத்தமாகிறார்.இந்த முறை புதிய கதை எதையும் படமாக்கவில்லை. மாறாக தான் ஏற்கெனவே பாதியில் நிறுத்தியிருந்த சரித்திரம் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.ஆதி ஹீரோவாக நடித்துள்ள படம் சரித்திரம். ராஜ்கிரண் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். மிருகம் படத்தை முடித்த கையோடு இந்தப் படத்தை
· 9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த ஷாருக்!
Posted: Wed, 05 Oct 2011 15:06:32 +0530
பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பறிகொடுத்தாராம்!. இன்று பாலிவுட்டில் கிங் ஆக இருக்கும் ஷாருக் கான் துவக்கத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் தான் நடித்தார். கடந்த 1988-ம் ஆண்டு பாவ்ஜி என்ற சீரியலில் நடித்தார். அடுத்ததாக அவர் நடித்த சர்க்கஸ் என்ற தொடர் தான் அவருக்கு பெயர்
· எதற்கும் வணங்கா 'தல' அஜீத்: த்ரிஷா
Posted: Wed, 05 Oct 2011 14:59:43 +0530
'தல' அஜீத் குமார் ரொம்ப ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் என்று கூறியுள்ளார் த்ரிஷா.நடிகை த்ரிஷா அஜீத் குமாருடன் ஜீ, கிரீடம், மங்காத்தா என்ற 3 படங்களில் நடித்துள்ளார். அதில் மங்காத்தா சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் த்ரிஷா மகிழ்ச்சியாக உள்ளார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்ததால் தான், தான் அதில் நடித்ததாக கூறுகிறார் த்ரிஷா. அஜீத்துடன்
· வடிவேலு இல்ல... - மறுக்கும் சுந்தர் சி
Posted: Wed, 05 Oct 2011 14:53:30 +0530
அப்பாடா... ஒரு வழியா வந்துட்டார்யா வைகைப் புயல் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், 'என் படத்தில் வடிவேலுவா.... இல்லவே இல்லை,' என்று மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் சுந்தர் சி.கடந்த சட்டமன்ற தேர்தலில் வடிவேல் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை காய்ச்சி எடுத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அதிமுகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. விஜயகாந்த் எதிர்க்கட்சித்
· நான் காந்தியின் கால் தூசுக்குக் கூட தகுதி பெறாதவன்- அன்னா
Posted: Wed, 05 Oct 2011 14:42:16 +0530
ராலேகான் சித்தி: என்னை யாரும் காந்தியுடன் ஒப்பிட வேண்டாம். அவரது காலடியில் அமரக் கூட தகுதி இல்லாதவன் நான். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்ற மட்டுமே செய்கிறேன். அவருடன் என்னை ஒருபோதும் நான் இணைத்துப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.அன்னா ஹஸாரே இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:என்னை காந்தியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது. நான் காந்தியடிகளின்
· மாமனார், மாமியார் புடை சூழ வெளியே வந்த 8 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யா
Posted: Wed, 05 Oct 2011 14:37:56 +0530
8 மாத கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யா ராய், தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன் சகிதம் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரண்டு நிகழ்ச்சிகளிலும் அனைவரின் கவனமும் ஐஸ்வர்யா மீதே இருந்தது.ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார். நீண்ட காலம் கழித்து அவர் கர்ப்பிணியாகியுள்ளதால் அவரது குடும்பத்தினர் கண்ணும் கருத்துமாக அவரைப் பார்த்துக் கொள்கின்றனர். அவருக்கு
· இந்தியாவில் டீசல் கார்களை அறிமுகப்படுத்த ஹோண்டா ஆயத்தம்
Posted: Wed, 05 Oct 2011 14:28:59 +0530
எகிறி வரும் பெட்ரோல் விலையால் இந்தியாவில் டீசல் கார் மார்க்கெட் எதிர்பாராத வகையில் வளர்நது வருகிறது. எனவே, இந்தியாவில் டீசல் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு ஹோண்டா ஆயத்தமாகி வருகிறது.உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஹோண்டா இந்தியாவில் பெட்ரோல் கார் மாடல்களை மட்டும் விற்பனை செய்து வருகிறது.இந்த நிலையில், இந்தியாவில் அடிக்கடி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால்
· குலசேகரப்பட்டினம் தசரா விழா - நாளை மகிஷாசூரசம்ஹாரம்
Posted: Wed, 05 Oct 2011 14:28:04 +0530
உடன்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த செப் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு திருக்கோலத்தில் வீதிஉலா நடந்தது. நேற்று இரவு 9 மணிக்கு கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா
· சோமாலியாவில் டிரக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 70 பேர் பலி
Posted: Wed, 05 Oct 2011 13:54:03 +0530
மொகாதிஷு: சோமலியாவில் நடந்த குண்டுவெடிப்பில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 40 பேர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.சோமலியா நாட்டின் மொகாதிஷு பகுதியில் 7 அரசு அலுவலகங்கள் உள்ள வளாகம் உள்ளது. இங்கு கல்வித் துறை அலுவலகம், பாதுகாப்பு துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.பஞ்சம் மற்றும் பட்டினியால் தவிக்கும் சோமலியா
· பராமரிக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ் மஹால் இடியும் அபாயம்-ஆய்வாளர்கள்
Posted: Wed, 05 Oct 2011 13:50:21 +0530
லண்டன்: நாசம் அடைந்து கொண்டிருக்கும் அடித்தளத்தை சீர்செய்யவில்லை என்றால் இன்னும் 5 ஆண்டுகளில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் இடிந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.உலக அதிசயங்களில் ஒன்று காதல் சின்னமான தாஜ் மஹால். 358 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் மஹால் நினைவாகக் கட்டிய பளிங்கு மாளிகை தான் தாஜ் மஹால்.
· செவ்வாய் கிரகத்தில் அதிகளவில் நீர் மூலக்கூறுகள் உள்ளன: விஞ்ஞானிகள்
Posted: Wed, 05 Oct 2011 13:45:47 +0530
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீரின் அளவை காட்டிலும், அதிகளவிலான நீர் மூலக்கூறுகள் இருப்பதை புதிய ஆராய்ச்சிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் செவ்வாய் எக்ஸ்பிரஸ் குழு மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவின் உதவியுடன் அமெரிக்காவின் நாசா வி்ஞ்ஞானிகள் சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.கடந்த காலங்களில்
· கணினி கற்கத் துடிக்கும் கி.இரா…!
Posted: Wed, 05 Oct 2011 13:40:22 +0530
- முனைவர் மு.இளங்கோவன்நேற்று பிரஞ்சு பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயகர் இல்லம் சென்றிருந்தேன். தமிழ்க் கல்விச்சூழல், மொழிபெயர்ப்புகள் குறித்த எங்கள் பேச்சு நிறைவு நிலைக்கு வந்ததும் விடைபெற நினைத்தேன். எழுத்தாளர் கி.இரா. அடுத்த தெருவில்தானே உள்ளார்கள் சென்று பார்த்து வருவோமே என்றேன். பேராசிரியரும் உடன்பட்டார். இருவரும் இலாசுப்பேட்டை அரசு அலுவலர் குடியிருப்புக்குச் சென்றோம்.அந்தி மயங்கும் மாலை நேரம்.
· 'கிருஷ்ணவேணி பஞ்சாலை'க்கு வைரமுத்து எழுதிய ஆயுத பூஜைப் பாட்டு!
Posted: Wed, 05 Oct 2011 13:32:41 +0530
கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்தில் ஆயுத பூஜைக்காத கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியுள்ளார்.அந்தப் பாடல், இனி வரும் ஆயுத பூஜைகளில் பிரதான இடம்பெறும் எனும் அளவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ஏஆர் ரஹ்நந்தன் இசையமைத்துள்ள பாடல் இது:பல்லவிஆலைக்காரிபஞ்சாலைக்காரிஆலைக்காரிபஞ்சாலைக்காரிகல்லில் உள்ள சிலைகள் எல்லாம்உங்கள் சாமி - நூல்மில்லில் உள்ள எந்திரம் எல்லாம்எங்கள் சாமிஇதயம் போடும் ஓசைதான் - நம்உயிரின் சங்கீதம்எந்திரம்
· 2ஜி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ராசா விருப்பம்- மனு செய்தார்
Posted: Wed, 05 Oct 2011 13:26:34 +0530
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம ஊழல் வழக்கை கண்காணித்து வரும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கருத்து தெரிவிக்க விரும்புவதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விருப்பம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.2ஜி வழக்கில் ராசா உள்ளிட்டோர் மீது நம்பிக்கைத் துரோக வழக்கை புதிதாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இதனால் ராசா தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
· சத்பாவனா உண்ணாவிரதம்- ஊடகங்கள் பார்க்கத் தவறியவை!
Posted: Wed, 05 Oct 2011 13:17:26 +0530
- யஷ் காந்திகுஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்ட 3 நாள் உண்ணாவிரதத்தின் உண்மையான நோக்கத்தை பார்க்க ஊடகங்கள் தவறிவிட்டன. மத்திய அரசு பல நெருக்கடிக்குள்ளாகி சிக்கித் தவித்த சமயத்தில், மத்தி்யில் 2 மூத்த அமைச்சர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட நேரத்தில் எதி்கட்சியினர் ஒற்றுமையாக இருந்து நடத்திய இந்த உண்ணாவிரதம் வரவேற்க வேண்டியதாகும்.அதை விட்டுவிட்டு
· உள்ளாட்சி தேர்தல் எதிரொலி- நெல்லையில் திருமண கறிவிருந்துக்கு தடை
Posted: Wed, 05 Oct 2011 13:14:28 +0530
நெல்லை: நெல்லை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு பண விநியோகம், இலவச பொருட்கள் வழங்கல், கறிவிருந்து தடை செய்ய தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார், ஒரு வீடியோகிராபர் அடங்கிய பறக்கும்
· விஜயதசமி ஸ்பெஷலாக வரும் 5 படங்கள்!
Posted: Wed, 05 Oct 2011 13:10:24 +0530
வாகை சூடவா, வெடி, முரண் என மூன்று படங்கள் கடந்த வாரத்தில் வெளியாகின. இவற்றில் தேறியது வாகை சூடவா மட்டுமே. இதோ இந்த வாரம் 5 படங்கள் வருகின்றன, விஜயதசமி ஸ்பெஷலாக!நந்தா - பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள 'வேலூர் மாவட்டம்' இவற்றில் தனி கவனத்தைப் பெற்றுள்ளது. காரணம், இந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். இன்னொன்று, பொதுவாக
· 43 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி துவக்கம்
Posted: Wed, 05 Oct 2011 13:01:21 +0530
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சுமார் 43 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியது.தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஓட்டுப் பெட்டிகள் மூலமும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலமும் ஓட்டுப்பதிவு
· விரைவில் இந்தியாவில் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் அறிமுகம்
Posted: Wed, 05 Oct 2011 12:54:39 +0530
உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று வைத்திருக்கும் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இந்தியாவில் சூப்பர் கார்களுக்கான வரவேற்பு கூடி வருகிறது. இதனால், ஃபெராரி, மஸராட்டி உள்ளிட்ட கார் நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் ஏற்கனவே நுழைந்துவிட்டன. இந்த நிலையில், சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனமான லம்போர்கினி
· குமாரகோவில் கொடிமரம் அடியில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
Posted: Wed, 05 Oct 2011 12:47:07 +0530
குமாரகோவில்: குமாரகோவிலில் புதிய கொடிமரத்தை நாட்டும் பணிகளுக்கு இடையே பழங்கால தங்கம், வெள்ளி, செப்பு பொருட்கள் கிடைத்தன. இவற்றின் மூலம் பழைய கொடிமரத்தின் வயது கண்டுபிடிக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குமாரகோவில் வேளிமலை முருகன் கோயில் பல நூற்றாண்டுகளை கடந்த பழமையான கோயில். இங்கு குமரபருவத்தில் வேளிமலையில் தினை வளர்த்த வள்ளிதேவியை முருகன் காதலித்து திருமணம்
· சாம்பியன்ஸ் லீக்கை விட்டு வெளியேற்றப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்
Posted: Wed, 05 Oct 2011 12:40:05 +0530
சென்னை: சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் கடைசி லீக் போட்டியில் 46 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.சென்னையில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- நியூ சவுத் வேல்ஸ் ப்ளூ அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூ
· நித்யா மேனன் என்ன தவறு செய்தார்?- ரீமா கல்லிங்கல் ஆதரவு
Posted: Wed, 05 Oct 2011 12:36:21 +0530
மலையாள நடிகைகள் நித்யா மேனன், ரீமா கல்லிங்கல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளரை சந்தித்துப் பேச மறுத்ததற்காக தடை விதிக்கப்பட்டுள்ள நித்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ரீமா.படப்பிடிப்புக்கு வராமல் வேறு நிகழ்ச்சிக்குப் போனதால் ரீமா மீதும் நடிகர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளதால் அவருக்கும் தடை ஆபத்து நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.வெப்பம், 180 ஆகிய
· தொட்டாச் சிணுங்கி' அனன்யா!
Posted: Wed, 05 Oct 2011 12:11:31 +0530
நடிகை அனன்யா ரொம்ப சென்சிடிவ் டைப்பாம். யாராவது சத்தமாக பேசினாலோ அல்லது திட்டினாலோ உடனே அழுது விடுவாராம்.நாடோடிகள் புகழ் அனன்யா அமைதியான பொண்ணு என்று தானே உங்களுக்குத் தெரியும். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்று உங்களுக்குத் தெரியுமா? நாடோடிகளை அடுத்து தற்போது ரிலீஸான எங்கேயும், எப்போதும் படம் அனன்யாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. இதனால் அவர்
· திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- எ.வ.வேலு, செல்வகணபதி ஹோட்டல் அறைகளில் ரெய்டு
Posted: Wed, 05 Oct 2011 12:03:18 +0530
திருச்சி: திருச்சியில், முன்னாள் திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, செல்வகணபதி உள்ளிட்ட திமுகவினர் தங்கியுள்ள ஹோட்டலுக்குள் புகுந்த அதிகாரிகள் குழு அங்கு அறை அறையாக சோதனையிட்டனர். இதனால் திமுகவினர் பரபரப்படைந்தனர்.திருச்சி மேற்கு இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இங்கு அதிமுக சார்பி்ல மு.பரஞ்சோதியும், திமுக சார்பில் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர்.திமுக சார்பில் பிரசாரத்தை முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, செல்வகணபதி,
· 'மணி'யின் மனம் கவர்ந்த மாதவன்!
Posted: Wed, 05 Oct 2011 11:58:17 +0530
இயக்குனர் மணிரத்னத்திற்கு உள்ள பெரிய பொழுதுபோக்கு கோல்ப் விளையாட்டுதான். ஆனால் அதை சினிமாத் துறையினருடன் விளையாட மாட்டார். அதற்கு விதிவிலக்காக ஒரு நடிகருடன் மட்டும் கோல்ப் விளையாடுகிறார்.இயக்குனர் மணிரத்னத்திற்கு கோல்ப் விளையாடுவது பிடிக்கும். நேரம் கிடைக்கும்போது சென்னையில் உள்ள கோல்ப் கிளப்பிற்கு சென்றுவிடுவார். ஆனால் அவர் சினிமாத் துறையைச் சேர்ந்த எவருடனும் கோல்ப் விளையாட மாட்டார். காரணம்
· ரூ.4.04 லட்சம் விலையில் சென்னையில் பிரியோ அறிமுகம்
Posted: Wed, 05 Oct 2011 11:50:15 +0530
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் கார் சென்னையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்திய சாலைநிலைகள் மற்றும் தட்பவெட்ப நிலைகளுக்கேற்ப ஹோண்டா வடிவமைத்துள்ள பிரியோ ஹேட்ச்பேக் கார் சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.ரூ.3.95 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பிரியோ காருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 4 நாட்களில்
· சைதை துரைசாமிக்கு ஆதரவாக களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்!
Posted: Wed, 05 Oct 2011 11:46:46 +0530
'ரசிகர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சிக்கு ஆதரவளிக்கலாம். ஆனால் அவர்கள் எங்கிருந்தாலும் தேவைப்படும்போது 'அழைத்துக் கொள்வேன்'!'-ரசிகர்களின் அரசியல் விஷயத்தில்ரஜினியின் நிலைப்பாடு இதுதான்.எனவே திமுக, அதிமுக என்ற கட்சிக் கரைகளைக் கடந்து, தங்களின் சூழலுக்கேற்ப ரஜினி ரசிகர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.இந்த உள்ளாட்சித் தேர்தலில், சென்னை ரஜினி மன்றத்தின் முக்கிய பிரமுகரான சைதை ரவி, தனது ஆதரவை சென்னை மேயர்
· எதற்காக திமுகவைத் தோற்கடிக்க ஆசைப்படுகிறார் ஜி.ராமகிருஷ்ணன்?- கருணாநிதி கேள்வி
Posted: Wed, 05 Oct 2011 11:24:49 +0530
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிக்கு உடன்பாடான பல திட்டங்கள் எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அப்படி இருக்கையில் எதற்காக திமுகவைப் படுதோல்வி அடைய செய்ய வேண்டுமென்று ஜி.ராமகிருஷ்ணன் ஆசைப்படுகிறார்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை படுதோல்வி அடையச் செய்யுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மக்களுக்கு வேண்டுகோள்
· காதலனை பார்க்க புத்த துறவியாக நடித்து போலி விசா பெற்ற பெண் கைது
Posted: Wed, 05 Oct 2011 11:21:43 +0530
சென்னை: அமெரிக்காவில் உள்ள காதலனை பார்க்க விரும்பிய, நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் புத்து துறவி வேஷத்தில் போலி பாஸ்போர்ட் பெற்று கைதானார்.பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்பவர் சாம்சோ டோல்மா (25). இவர் அமெரிக்க செல்ல விசா கேட்டு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரது
· ஜாமீன் தரப்பட்ட கே.என். நேரு மீது மேலும் ஒரு புதிய வழக்கு- விடுதலையில் சிக்கல்
Posted: Wed, 05 Oct 2011 11:18:35 +0530
திருச்சி: மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் ஜாமீன் அளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வேறு ஒரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் சிறையிலிருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கொட்டப்பட்டு நில அபகரிப்பு வழக்க உள்ளிட்டவற்றில் நேருவுக்கு நேற்றுதான் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜாமீன் அளித்தது. இந்த நிலையில், திருச்சி போலீஸார் புதிய
· இன்று துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி: முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் உரை
Posted: Wed, 05 Oct 2011 11:15:34 +0530
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை நடத்தும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (5-10-11) இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.துபாயில் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு 8. 45
· புதிய பக்தி சானல் கிருஷ்ணா டிவி- நாளை முதல் ஒளிபரப்பு
Posted: Wed, 05 Oct 2011 11:07:18 +0530
சென்னை: தமிழில் இன்னொரு புதிய ஆன்மீக சானல் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா டிவி என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி வியாழக்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது.பிரபல விளம்பர நிறுவன அதிபர் எஸ்.கிருஷ்ணசாமி இந்த சானலை தொடங்குகிறார். இதன் ஒளிபரப்பு நாளை முதல் தொடங்குகிறது. அரசு கேபிள் கட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 37,000 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் இது ஒளிபரப்பாகவுள்ளதாக கிருஷ்ணசாமி
· உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் ஆதரவு திமுகவுக்கு உண்டு: கி.வீரமணி
Posted: Wed, 05 Oct 2011 10:56:43 +0530
சென்னை: உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்கும் என தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தி.க.தலைவர் கி.வீரமணி கூறியதாவது:திருச்சி இடைத்தேர்தல் மற்றும் அதையடுத்து நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, திருச்சியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.தற்போது ஆளுங்கட்சி பழிவாங்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்படுவது தெரிகிறது. குற்றவாளிகள் எந்த கட்சி என்று பார்க்காமல்
· வெளிநாடு வாழ் இந்தியர்கள் மறுவாழ்வுக்கு அரசு உதவ வேண்டும்: அப்துல் ரஹ்மான் எம்.பி.
Posted: Wed, 05 Oct 2011 10:54:10 +0530
துபாய்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் மறுவாழ்வுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று அப்துல் ரஹ்மான் எம்.பி. தெரிவித்துள்ளார்.துபாயில் 2-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த மாநாட்டில் 'அரசாங்க உதவிகளும் சமூக ஒருங்கிணைப்பும்' எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம்
· அறிமுகமாவதற்கு முன்பே ரேஞ்ச் ரோவர் இவோக் முதல் லாட் விற்று தீர்ந்தது
Posted: Wed, 05 Oct 2011 10:53:07 +0530
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியின் முதல் இறக்குமதி லாட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது.டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது சொகுசு எஸ்யூவியான ரேஞ்ச் ரோவர் இவோக்கை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்
· 'உறைய' வைத்த கண்டுபிடிப்பு- மூவருக்குக் கிடைத்த நோபல்!
Posted: Wed, 05 Oct 2011 10:43:16 +0530
உலகம் இறுதியில் எப்படி அழியும்?. இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில் உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும் என்பது. இதற்காகத்தான் அவர்களுக்கு 2011ம் ஆண்டுக்கான இயற்பியல்
· நடத்தையில் சந்தேகம்- கணவன் ஓங்கி அறைந்ததில் மனைவி பலி
Posted: Wed, 05 Oct 2011 10:13:24 +0530
சென்னை: சென்னையில் கணவன் ஓங்கி அறைந்ததில் மனைவி பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து போலீசார் அந்த கணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (35). டிராவல்ஸில் கார் டிரைவராக உள்ளார். அவரது மனைவி கலா (26). நர்ஸ். அவர்களுக்கு பிரகாஷ் (4), சூர்யா (2) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3
· தெலுங்கான போராட்டம் எதிரொலி- ஆந்திராவில் மின் உற்பத்தி வீழ்ச்சி- தென்னிந்தியாவுக்கு ஆபத்து!
Posted: Wed, 05 Oct 2011 10:09:17 +0530
ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டம் நீடித்து வருவதால் ஆந்திராவில் மின் நிலையங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா மட்டுமல்லாமல், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் கடும் மின்பற்றாக்குறை ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திராவில் மின் உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து அணல் மின் உற்பத்தி நிலையங்களையும்
· 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
Posted: Wed, 05 Oct 2011 09:53:06 +0530
ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவைச் சேர்ந்த சால் பெரிமட்டர், பிரையன் ஷ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. பிரபஞ்ச விரிவாக்கம் பற்றிய ஆராயச்சியை மேற்கொண்ட சால் பெர்ல்மட்டர், பிரையன் ஷ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.அமெரிக்காவில் பிறந்த ஷ்மிட் (44) தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள
· சத்தியமூர்த்தி பவனில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் டிஸ்மிஸ்- தங்கபாலு அறிவிப்பு
Posted: Wed, 05 Oct 2011 09:25:44 +0530
சென்னை: வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்து சூறையாடலில் ஈடுபட்டவர்களை கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதாக மாநிலத் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி 114 வார்டு கவுன்சிலர் பதவிக்கு முருகவேல் என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படிருந்தார். இந்நிலையில் வேட்புமனி வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான திங்கள்கிழமையன்று அன்பழகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இதற்கு
· குடிமகன்களுக்கு ஏற்ற சரக்கு விற்கப்படாததால்தான் டாஸ்மாக்கில் விற்பனை குறைந்துள்ளது- திமுக
Posted: Wed, 05 Oct 2011 09:15:37 +0530
சென்னை: டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை பெருமளவில் குறைய விற்பனையாளர்கள் காரணமல்ல. மாறாக, குடிமக்களுக்கு ஏற்ற சரக்குகளை விற்காமல், மது தயாரிக்கும் நிறுவனங்களின் சரக்குகளை மட்டுமே விற்பதால்தான் விற்பனை சரிந்துள்ளது என்று திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை கூறியுள்ளது.டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை கிடுகிடுவென சரிந்துள்ளது. இதனால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. விற்பனை குறைய என்ன
· ஆயுத பூஜை, விஜயதசமி- ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
Posted: Wed, 05 Oct 2011 09:03:19 +0530
சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நவராத்தி பண்டிகையின் 10-வது நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.கெட்டவற்றை நல்லவை வெற்றி கொள்ளும் விழாவாக தசரா கருதப்படுகிறது.
· மைக்கைப் பிடுங்கிச் சென்ற போலீஸ்- பிரவீன்குமார் பெயரைப் பயன்படுத்திய விஜயகாந்த்!
Posted: Wed, 05 Oct 2011 08:53:23 +0530
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்ய கால தாமதம் ஆனதால் பிரசாரத்திற்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக கூறி மைக் செட்டுகள் உள்ளிட்டவற்றை போலீஸார் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் கோபமடைந்த விஜயகாந்த் வேறு ஒரு மைக்கில் பேசும்போது நான் பிரவீன் குமாரிடம் பேசிக் கொள்கிறேன் என்று கூறினார்.உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது மாநில தேர்தல்
· ஆபத்து: துண்டு துண்டாய் பூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்
Posted: Tue, 04 Oct 2011 17:32:44 +0530
லண்டன்: செத்துப் போன அமெரிக்க செயற்கைக் கோள் சமீபத்தில் பூமியில் வந்து விழுந்ததைத் தொடர்ந்து, இந்த மாத இறுதியில் ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோள் ஒன்று பூமியில் விழவிருக்கிறது. இது கடந்த சில தினங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த நாசா செயற்கைக்கோளை விட ஆபத்தானது என்று வி்ஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பேருந்து சைஸிலான நாசாவின்
· ஆடைகளில் உள்ள வியர்வைக் கறையை அகற்றுவது எப்படி?
Posted: Tue, 04 Oct 2011 17:28:30 +0530
உங்கள் ஆடைகளில் வியர்வைக் கறை உள்ளதா? அதனால் அடுத்தவர்களுடன் பேச உங்களுக்கு சற்று கூச்சமாக உள்ளதா? கவலையை விடுங்கள், வியர்வைக் கறைகளை எப்படி அகற்றுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.வியர்வைக் கறையைப் போக்குகிறேன் என்ற பெயரில் குறிப்பிட்ட இடத்தில் துணியைப் போட்டு தேய், தேய் என்று தேய்த்தால் அது நூல், நூலாகக் கிளம்பிவிடும். அவ்வாறு கஷ்டப்படாமல் கறையைப் போக்க சில
· யுவராஜ் சிங் சரியான 'கடலைப் பார்ட்டி'-ப்ரீத்தி ஜிந்தா
Posted: Tue, 04 Oct 2011 17:26:02 +0530
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒரு பெரிய 'கடலைப் பார்ட்டி' என்று இந்தி நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.நடிகை பிரீத்தி ஜிந்தாவும், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் டேட் செய்தார்கள் என்று ஐபிஎல் போட்டிகளின்போது படு பரபரப்பாக பேசப்பட்டது. இது உண்மையா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகாத விஷயமாகவே உள்ளது.இந்நிலையில்
· போக்குவரத்து நெரிசல், மோசமான பார்க்கிங்: உலகின் ஆறாவது மோசமான நகரம் பெங்களூர்!
Posted: Tue, 04 Oct 2011 17:20:17 +0530
பெங்களூர்: போக்குவரத்து நெரிசல் மற்றும் மோசமான பார்க்கிங்கில் சர்வதேச அளவில் ஆறாவது மோசமான நகரம் பெங்களூர் என ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. பயணிகளின் வேதனை குறித்த ஐபிஎம் நிறுவனத்தின் சமீபத்தில் ஒரு ஆய்வில், கடந்த எட்டு மாத இடைவெளியில் ஆகஸ்ட் 2011 வரை, கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் சட்டவிரோத/ தவறுதலான பார்க்கிங்
· தைவானில் கடலில் மூழ்கியது சரக்கு கப்பல்: 6 பேர் பலி, 4 பேர் மாயம்
Posted: Tue, 04 Oct 2011 17:02:25 +0530
தைபே (தாய்வான்): பனாமா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் புயலில் சிக்கி இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியதில், 6 பேர் பலியாகினர். மேலும் 4 பேரை காணவில்லை.பனாமா நாட்டை சேர்ந்த ஜூவய் சிங் என்ற சரக்கு கப்பல், 21 கப்பல் பணியாளர்களுடன் சென்றது. தைவான் நாட்டிலுள்ள கீலூங் துறைமுகத்தில் இருந்து 11,500 டன் சரக்குகளுடன் கடலில் சென்றது.
· 5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸை தோற்கடிக்க பிரச்சாரம் - அன்னா ஹஸாரே மிரட்டல்
Posted: Tue, 04 Oct 2011 17:01:19 +0530
ராலேகான் சித்தி: வலுவான லோக்பால் கொண்டுவரவில்லை என்றால் அடுத்து சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் அன்னா ஹஸாரே.ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரி வருகிறார். இதற்காக டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் 12 நாள்
· உடலை வலிமையாக்கும் கற்ப மூலிகை
Posted: Tue, 04 Oct 2011 16:59:41 +0530
எந்த நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல் என்பதற்கேற்ப நோய் வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்ப முறை. கற்ப முறையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான இசங்கு, இந்தியாவில் கடற்கரை ஒரங்களிலும்,
· விஜய்யின் தந்தைக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ள கேயார் அணி!
Posted: Tue, 04 Oct 2011 16:56:10 +0530
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஜய்யின் தந்தையும் தற்போதைய பொறுப்புத் தலைவருமான எஸ் ஏ சந்திரசேகரின் அணிக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது கேயார் அணி. கே.ஆர். அணி வேட்பாளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணியில் தலைவராக கேயாரும், துணைத் தலைவர்களாக சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன், டி.சிவா ஆகியோரும், செயலாளர்களாக கே.முரளிதரன், ஏ.எம்.ரத்னம் ஆகியோரும், பொருளாளராக அன்பாலயா
· காய்ச்சலை கட்டுப்படுத்தும் புடலை கசாயம்!
Posted: Tue, 04 Oct 2011 16:55:33 +0530
நம் வீட்டுத் தோட்டங்களில் சரம் சரமாய் தொங்கும் புடலங்காயின் தாயகம் இந்தியாதான். இதன் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோசன்தீன் ஆங்கினா (Trichosanthes anguina) என்பதாகும். நம் நாட்டு மருத்துவத்தில் முக்கியமான பங்கு வகிக்கும் புடலை இலை இப்போது இந்திய இயற்கை மருத்துவத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்புடலங்காயில் போதுமான அளவு புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து,
· 51 வயது நடிகரின் 17 வயது மனைவி- வாய் பிளக்கும் ஹாலிவுட்!
Posted: Tue, 04 Oct 2011 16:48:36 +0530
ஹாலிவுட் நடிகர் டோக் ஹட்சின்சனுக்கு வயது 51 ஆகிறது. இவரது மனைவி கர்டனி ஸ்டோடனுக்கோ வெறும் 17தான். இந்த ஜோடியின் காதல் குறித்துதான் இப்போது ஹாலிவுட் ரசிகர்கள் படு பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். எப்படி 'செட்' ஆனது இந்த வித்தியாசக் காதல் என்பதுதான் அவர்களது பரபரப்புக்குக் காரணம்.ஆனால் ஹட்சின்சன் இதுகுறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, தனது
· ஆபரேஷன் பண்ணியிருக்காவிட்டால் கோமாவில் விழுந்திருப்பேன்- சல்மான்
Posted: Tue, 04 Oct 2011 16:45:49 +0530
கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருந்திருந்தேன் என்றால் இந்நேரம் கோமாவில் விழுந்திருப்பேன் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.நடிகர் சல்மான் கானுக்கு நரம்பு கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. அவர் டிரைஜெமினல் நியூரால்ஜியா என்னும் நரம்புப் பிரச்சனையால் கடந்த 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு
· புதிய ஹேட்ச்பேக் காரை களமிறக்கும் ரினால்ட்
Posted: Tue, 04 Oct 2011 16:40:08 +0530
வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த ரினால்ட் உள்ளது.இந்த நிலையில், அந்த காரை முன்னதாகவே இந்திய சந்தையில் பிரபலப்படுத்தும் விதமாக அந்த காரின் கான்செப்ட் மாடலை நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.மஹிந்திரா கூட்டணியை விட்டு விலகி தற்போது இந்திய
· நாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா
Posted: Tue, 04 Oct 2011 16:30:39 +0530
உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் புதினமாக எழுதியவர் கு.சின்னப்ப பாரதி. கவிதைகள், சிறுகதைகளையும், தன்வரலாற்று நூலையும் இவர் எழுதியுள்ளார். இவர்தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை உலக அளவில் தமிழ்ப்படைப்பாளர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பரிசளித்துப் பாராட்டிவருகின்றது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு, பாராட்டு விழா அக்டோபர் இரண்டாம் நாள் நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.காலை
· ஈராக்கில் தீவிரவாதிகள்-ராணுவம் துப்பாக்கி சண்டை: 13 பேர் பலி
Posted: Tue, 04 Oct 2011 16:27:32 +0530
பாக்தாத்: ஈராக்கில் தற்கொலை படையினரிடம் சிக்கிய பிணைக் கைதிகளை விடுவிக்க சென்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.ஈராக் நாட்டின் அன்பார் மாகாணத்தில் உள்ள நாட்டின் மேற்கு பகுதியின் தலைமை போலீஸ் நிலையத்தை, தற்கொலைப் படையை சேர்ந்த 6 பேர் கைப்பற்றினர். அவர்களை தாக்காமல் இருக்க அப்பாவி மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர்.பிணைக்
· மணல் கொள்ளை- தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமிக்கு சிறைக் காவல் நீடிப்பு
Posted: Tue, 04 Oct 2011 16:24:05 +0530
கரூர்: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி எம்.எல்.ஏ.வுக்கு மாயனூர் மணல் கொள்ளை வழக்கில் 15 நாள் சிறைக் காவலை நீட்டித்து குளித்தலை நீதிபதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உத்தரவிட்டார்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ள கே.சி.பழனிசாமி மீது அனுமதியின்றி மணல் எடுத்ததாக மாயனூர் கிராம அலுவலர் நீலமேகம் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் கடந்த
· ஏ ஆர் முருகதாஸின் ஏழாம் அறிவு... தியேட்டர்கள் அறிவிப்பு
Posted: Tue, 04 Oct 2011 16:20:03 +0530
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படம் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு.முற்றிலும் புதிதான கதை, இதுவரை பார்த்திராத நாடுகளில் படப்பிடிப்பு என கூறப்பட்டு வருவதால், தீபாவளிப் படங்களில் ஏழாம் அறிவுக்கு தனி முக்கியத்துவம் கிடைத்துள்ளது.இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் 22 நாட்கள் உள்ள நிலையில், இப்போதே படம் வெளியாகும்
· போட்டியிலிருந்து விலகச் சொன்னதால் அதிமுக பெண் வேட்பாளர் தீக்குளித்து மரணம்
Posted: Tue, 04 Oct 2011 16:18:39 +0530
கிருஷ்ணகிரி: வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என்று வந்த மிரட்டலை அடுத்து அதிமுக பெண் வேட்பாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஆனந்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சவுந்தர்யா (28) இவர் அ.தி.மு.க. இளம் பெண்கள் பாசறை கிளை செயலாளராக பணியாற்றியவர்.சவுந்தர்யா ஆனந்தூர் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு
· சரஸ்வதி பூஜை, விஜயதசமியால் பூக்கள் விலை கிடு கிடு
Posted: Tue, 04 Oct 2011 15:51:36 +0530
நெல்லை: சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு தோவாளை பூமார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள முக்கிய பூ மார்க்கெட்டில் தோவாளையும் ஒன்று. இங்கிருந்து பிச்சிப் பூ, மல்லிகை, மரிக்கொழுந்து, அரளி, துளசி, கிரேந்தி, வாடாமல்லி, கோழிக் கொண்டை கனகம்பரம், முல்லை ஆகிய பூக்கள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கம், கேரளா
· பாக்.கில் அச்சான கள்ள நோட்டுகள் நெல்லையில் பறிமுதல்: 2 பேர் கைது
Posted: Tue, 04 Oct 2011 15:46:53 +0530
நெல்லை: பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானிலிருந்து ரூ.100, ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டு வருவதாக உளவுத்துறையினர் மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து கடந்த
· தங்கபாலுவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் போட்டியிட விருப்பமில்லை என பேட்டி
Posted: Tue, 04 Oct 2011 15:35:13 +0530
திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவால் அறிவிக்கப்பட்டவர், நான் போட்டியிடவே விரும்பவில்லை. விருப்பமில்லை என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பிறகு ஏன் அறிவித்தார்கள் என்று கேட்டு காங்கிரஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.திருச்சி மேயராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜாதா. இவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர். நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மேயர் வேட்பாளராக
· விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்
Posted: Tue, 04 Oct 2011 15:28:43 +0530
சாம்சங் வெம்ப்ளி என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இந்த மொபைல் வின்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.ஆன்ட்ராய்டு மொபைல்களில் உள்ள அனைத்து வசதிகளையும் இந்த புதிய மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டமும் வழங்கும் என்பது கூடுதல் விஷேசம். இது அமோல்டு டச் ஸ்கிரீன் திரை கொண்டது. 480 X 800
· அரவான் பாடல்களை வெளியிடும் ஏஆர் ரஹ்மான்!
Posted: Tue, 04 Oct 2011 15:26:28 +0530
இந்த ஆண்டு நல்ல சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த படங்கள் இரண்டு. ஒன்று சற்குணம் இயக்கி வெளியாகியுள்ள வாகை சூட வா. அடுத்தது வசந்த பாலன் இயக்கத்தில் வரவிருக்கும் அரவாண். இரண்டுமே பீரியட் பிலிம்ஸ் என்ற வகையைச் சேர்ந்த வரலாற்றுப் படங்கள்.இவற்றில் வாகை சூட வா வெளியாகி, பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. நாளுக்கு நாள் ரசிகர் கூட்டமும்
· ஹோண்டா சிட்டிக்கு ரூ.70,000 வரை நேரடி பணச்சலுகை
Posted: Tue, 04 Oct 2011 15:25:51 +0530
ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.70,000 வரை டீலர்கள் நேரடி பணச்சலுகையை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் வெற்றி நடைப்போட்டு வரும் சிட்டி காரின் விலையை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஹோண்டா ரூ.66,000 திடீரென குறைத்தது. இதனால், அந்த காரின் விற்பனை சூடுபிடித்துள்ளது.இந்த நிலையில், சிட்டி காருக்கு டீலர்கள் ரூ60,000 முதல் ரூ.70,000 காரின்
· எந்த இடத்திலும் அதிரும் பாக்கெட் பூம் போர்ட்டபுள் ஸ்பீக்கர்
Posted: Tue, 04 Oct 2011 15:24:55 +0530
வித்தியாசமாக வரும் ஸ்பீக்கர்கள் எளிதில் மக்களின் கவனத்தைக் கவர்ந்து விடுகின்றன. அப்படிப்பட்ட போர்ட்டபுள் ஸ்பீக்கர்கள் நல்ல தரத்துடன் சந்தைக்கு வந்திருக்கின்றன. அப்படி வரும் புதிய போர்ட்டபுள் ஸ்பீக்கர்கள் அதிரும் ஸ்பீக்கர்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை இயற்கைக்கு நண்பர்களாகவும் இருந்து அதே நேரத்தில் அதன் அதிர்வால் சிறந்த செயல் திறனையும் வெளிப்படுத்துகின்றன. இந்த ஸ்பீக்கர்களை எந்த இடத்திலும் பொறுத்தலாம்.
· சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட நோக்கியா 303 மொபைல்!
Posted: Tue, 04 Oct 2011 15:19:10 +0530
நோக்கியா 303 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது நோக்கியா நிறுவனம். இந்த நோக்கியா 303 மொபைல் சிம்பையான் தொழில் நுட்பம் கொண்டது. இது தொடுதிரை வசதி கொண்ட மொபைல். டைப் செய்வதற்கு வசதியாக இருக்கும் வகையில் கிவெர்ட்டி கீபேட் பொருத்தப்பட்டுள்ளது. நோக்கியா மொபைல் போனில் உள்ள கேமரா மற்ற மொபைல்களையும்விட சிறந்த துல்லியத்தைக்
· பங்களா கட்ட ஈ.சி.ஆரை அலசும் சமீரா ரெட்டி!
Posted: Tue, 04 Oct 2011 14:57:14 +0530
நடிகை சமீரா ரெட்டி ஒரு சொகுசு பங்களா கட்ட ஈ.சி.ஆர். ரோட்டில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்.நடிகை சமீரா ரெட்டிக்கு மும்பை ஜுஹூ பீச் அருகில் ஒரு வீடு உள்ளது. இருந்தாலும் சென்னையில் ஒரு பங்களா கட்ட அவர் தீவிரமாகியுள்ளார். அதற்குக் காரணம் உள்ளது. தமிழ் சினிமா மீது அவருக்கு திடீரென பிடிப்பு அதிகமாகி விட்டது. தமிழ் ரசிகர்கள்
· என் மகளுக்கு எந்த அரசியல்வாதியும் உதவக் கூடாது- முத்துலட்சுமி வேண்டுகோள்
Posted: Tue, 04 Oct 2011 14:55:51 +0530
சேலம்: எனது மகள் வித்யா ராணிக்கு, எனது கணவர் வீரப்பன் பெயரைச் சொல்லக் கூட தகுதி இல்லை. எனது கணவர் பெயரைச் சொல்லி அவர் யாரிடமும் உதவி கோரக் கூடாது, யாரும் வித்யா ராணிக்கு உதவாதீர்கள் என்று கூறியுள்ளார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.வீரப்பன்-முத்துலட்சுமி தம்பதியின் மூத்த மகள் வித்யாராணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த
· மாதம் தவறாமல் வெங்கடாசலபதியைப் பார்க்கும் ஷ்ரேயா!
Posted: Tue, 04 Oct 2011 14:50:38 +0530
நடிகை ஸ்ரேயா சரண் ஒரு அழகு மான் மட்டுமல்ல, சிறந்த 'பக்திமான்' என்பதும் உங்களுக்குத் தெரியுமா? இப்ப தெரி்ந்து கொள்ளுங்கள்.நடிகை ஸ்ரேயா மாதம் ஒரு முறை திருப்பதிக்கு ஒரு விசிட் அடித்துவிடுவார். மாதம் தவறாமல் வெங்கடாசலபதியைப் பார்த்து ரகசிய விண்ணப்பம் போடுகிறார். கண்களை மூடிக் கொண்டு, இரு கரங்களையும் கூப்பி மனதார வேண்டுகிறார்.அட என்ன ஸ்ரேயா, அப்படி
· கடையநல்லூரில் காங். நிர்வாகிகள் மீது தொண்டர்கள் கோபம்
Posted: Tue, 04 Oct 2011 14:46:16 +0530
கடையநல்லூர்: கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு காங்கிரசார் முழு ஈடுபாட்டுடன் தேர்தல் பணி ஆற்றாமல் சம்பிரதாயத்திற்காக பணி மேற்கொள்வதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேட்பாளரை கட்சி முக்கிய நிர்வாகிகள் கடைசி நேரத்தில் வாபஸ் பெற வலியுறுத்தியதால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். கடையநல்லூர் நகராட்சியை காங்கிரஸ் 2 முறை
· இழப்பை சரிகட்ட ஸ்விப்ட் உற்பத்தியை 40% உயர்த்த மாருதி திட்டம்
Posted: Tue, 04 Oct 2011 14:45:44 +0530
தொழிலாளர் ஸ்ட்ரைக்கால் ஏற்பட்ட இழப்பை சரிகட்டும் விதமாக ஸ்விப்ட் உற்பத்தியை 40 சதவீதம் உயர்த்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி ஸ்விப்ட் கார் மார்க்கெட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 45 நாட்களில் 1.08 லட்சம் கார்கள் புக்கிங் செய்யப்பட்டு அசத்தியுள்ளது.இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக மானேசர் ஆலையில்
· பரமக்குடி சம்பவத்தின் எதிரொலி: தலித்துகளால் விரட்டப்படும் அதிமுக வேட்பாளர்கள்
Posted: Tue, 04 Oct 2011 14:29:06 +0530
நெல்லை: பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதின் எதிரொலியாக தென்மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதுவரை இல்லாத அளவிற்கு தாழத்தப்பட்ட பகுதியில் ஏராளமான வாக்குகளை அதிமுக பெற்றது. பொதுவாக
· நெல்லையில் விஜயகாந்திற்கு கருப்பு கொடி காட்டிய 10 பேர் கைது
Posted: Tue, 04 Oct 2011 14:25:45 +0530
நெல்லை: நெல்லையில் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்த போது கருப்பு கொடி காட்டிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தூத்துக்குடி, கோவில்பட்டி பிரசாரத்தை முடித்து விட்டு வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் வண்ணாரப்பேட்டையில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.இதை கேள்விப்பட்டு அங்கு வந்த ஜான்
· கெய்லின் அதிரடியில் சோமர்செட்டை 51 ரன்களில் வீழ்த்தியது பெங்களூர் அணி
Posted: Tue, 04 Oct 2011 14:21:36 +0530
பெங்களூரு: கெய்லின் அதிரடி ஆட்டத்தில் நிலைக் குலைந்த சோமர்செட் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் நேற்றைய போட்டியில், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ்-சோமர்செட் அணிகள் மோதின. பெங்களூரில் நடந்த இந்த போட்டியில் "டாஸ்' வென்ற சோமர்செட் அணியினர் "பீல்டிங்'கை தேர்வு செய்தார்.பெங்களூர் அணி துவக்கமே அதிரடியில்

0 comments:
Post a Comment