Pages

Monday, October 17, 2011

TODAY NEWS UPDATES... THANKS TO THATSTAMIL

·         வேலாயுதமா... ஏழாம் அறிவா... உங்க 'ஓட்டு' யாருக்கு?

Posted: Mon, 17 Oct 2011 16:47:20 +0530

கிருஷ்ணகிரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி எம்.எல்.ஏ. பி.ராமசந்திரனின் செய்து வரும் தேர்தல் முறைகேடுகளை தடு்தது நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரை சந்தித்த பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர்

·         வேட்பாளர் பட்டியலில் நடிகர் செந்தில் 'மிஸ்ஸிங்'... ஏமாற்றத்துடன் திரும்பினார்!

Posted: Mon, 17 Oct 2011 16:44:39 +0530

சென்னை: அதிமுகவின் பிரச்சார பேச்சாளர்களில் ஒருவரான செந்தில் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. அதிமுகவின் நட்சத்திப் பேச்சாளர்களில் இவரும் ஒருவர்.இன்று காலை இவர் ஓட்டுப் போடுவதற்காக மனைவி மகன்களுடன் சாலிகிராமம் காவேரி பள்ளி கூடத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றார். வாக்காளர்

·         டெல்லியில் 180 கிமீ வேகத்தில் சென்ற சூப்பர் கார் காம்பவுண்டு சுவரில் மோதி விபத்து

Posted: Mon, 17 Oct 2011 16:23:02 +0530

டெல்லியில் நேற்று அதிகாலை 180 கிமீ வேகத்தில் சென்ற சூப்பர் கார் கட்டுப்பாட்டை இழந்து, பூங்கா ஒன்றின் காம்பவுண்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 இளைஞர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.பரிதாபாத்தை சேர்ந்தவர் அங்கத் சிங்(23). இவர் தனது தந்தை நடத்தி வரும் தொழிற்சாலையை பார்வையிட்டுவிட்டு அங்கிருந்து தனது போர்ச்சே கரீரா

·         ஊட்டியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மரணம்

Posted: Mon, 17 Oct 2011 16:18:30 +0530

ஊட்டி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கணேசன் வாக்குப்பதிவு நாளான இன்று திடீர் என்று மரணம் அடைந்தார்.தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக பல இடங்களில் புகார் கூறப்பட்டுள்ளது.பெரும்பாலான இடங்களில் வெப் கேமராவும் இல்லை, போதிய போலீஸ் பாதுகாப்பும் இல்லை என்று

·         15 ஆண்டுகள் ஆன கார்களை அழிக்க மத்திய அரசுக்கு சியாம் வேண்டுகோள்

Posted: Mon, 17 Oct 2011 16:07:37 +0530

15 ஆண்டுகளை கடந்த கார்களை அழிக்கும் விதத்தில் புதிய சட்டம் கொண்டு வருமாறு, மத்திய அரசுக்கு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) வேண்டுகோள் விடுத்துள்ளது.கடந்த சில மாதங்களாக கார் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி, சலுகைகளை வாரி வழங்கியும் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு சூடுபிடிக்கவில்லை.இந்த நிலையில், கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில்,

·         கள்ள ஓட்டு போட்டால் 2 ஆண்டு சிறை: கோவை கலெக்டர் கருணாகரன் எச்சரிக்கை

Posted: Mon, 17 Oct 2011 16:01:47 +0530

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கருணாகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஊரக, நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்

·         கூடுதல் வசதிகளுடன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் சாம்சங்

Posted: Mon, 17 Oct 2011 15:58:35 +0530

ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு அரிய பல தொழில் நுட்பங்களை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சாம்சங் நிறுவனமும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை மக்களுக்குக் கொடுப்பதில் சிறிதும் பின்தங்குவதில்லை. ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு போட்டியாக கூடுதல் வசதிகளுடன் புதிய படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது.அதிக அளவில் ஆன்ட்ராய்டு மொபைல்களை சாம்சங் வெளியிட்டாலும், அதன் சொந்த ஆப்பரேட்டிங்

·         உயர்ந்த தொழில் நுட்பம் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்

Posted: Mon, 17 Oct 2011 15:39:07 +0530

அமேஸ் மற்றும் நெக்சஸ் பிரைம் என்ற இரண்டு ஸ்மார்ட் மொபைல்களை விற்பனைக்குத் தந்துள்ளது எச்டிசி மற்றும் கூகுள் நிறுவனங்கள். எச்டிசி அமேஸ் மொபைல் 172.9 கிராம் எடை கொண்டது. 4.3 இஞ்ச் திரை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மல்டி டச் இன்புட் வசதியையும், ஆக்சிலரோமீட்டர் சென்சார் வசதியையும் இந்த மொபைல் வழங்குகிறது. கூகுள் நெக்சஸ் பிரைம் மொபைல்

·         குறைந்த விலையில் எல்ஜி குக்கீ டூயட் சி-310 மொபைல்

Posted: Mon, 17 Oct 2011 15:36:36 +0530

குக்கீ டூயட் சி-310 என்ற பெயரில் புதிய மொபைலை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது எல்ஜி நிறுவனம். இது டியூவல் சிம் வசதி கொண்டது. இந்த மொபைல் 6.1 செ.மீ. டிஎப்டி திரை வசதி கொண்டுள்ளது. 320 X240 பிக்ஸல் திரை துல்லியத்தையும் கொடுக்கிறது. 2 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான புகைப்படத்தை வழங்க முடியும்.

·         அமெரிக்காவில் 11 மணிநேரம் காத்திருந்து ஐபோன் வாங்கிய வாடிக்கையாளர்கள்

Posted: Mon, 17 Oct 2011 15:32:06 +0530

மார்கெட்டிற்கு எப்போது வரும் என்று அனைவராலும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்-4எஸ் ஸ்மார்ட் மொபைலுக்கு அமெரிக்காவில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது.சான்ஃப்ரான்ஸிஸ் கோ, கலிஃபோர்னியா, நெதர்லேண்ட் போன்ற நாடுகளில் ஆப்பிள் ஐபோனை வாங்குவதற்காக 11 மணி நேரம் மக்கள் காத்திருந்தனர். இதில் உள்ள நிறைய உயர்ந்த தொழில் நுட்பங்கள் மக்களை வெகுகாகக் கவர்ந்திருக்கிறது. சிறந்த கேமரா, புதிய

·         விசாவுடன் இணைந்து பணபரிவர்த்தனை மொபைலை களமிறக்கும் சாம்சங்!

Posted: Mon, 17 Oct 2011 15:22:35 +0530

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பணபரிவர்த்தனை செய்யும் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம், விசா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விசா நிறுவனமும், மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த வசதியை கொடுக்கும் விதத்தில் என்எஃப்சி

·         அன்னாவுக்குச் சொந்தமான அறக்கட்டளையில் நிதி முறைகேடு- ஹஸாரேவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Posted: Mon, 17 Oct 2011 15:16:04 +0530

டெல்லி: டெல்லி: அன்னா ஹஸாரேவுக்குச் சொந்தமான ஹிந்த் சுவராஜ் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் விளக்கம் அளிக்குமாறு அன்னா ஹஸாரேவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஹஸாரே தவிர மகாராஷ்டிர அரசு மற்றும் சிபிஐக்கும் விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்

·         ஓட்டுப் போட்டு விட்டு கும்பலாக நின்ற வாக்காளர்களை சரமாரியாக அடித்து விரட்டிய போலீஸ்

Posted: Mon, 17 Oct 2011 15:09:09 +0530

தஞ்சாவூர்: ஓட்டுப் போட்டு விட்டு வாக்குச் சாவடிக்கு வெளியே கும்பலாக நின்ற பொதுமக்களை, அதிரடிப் படை போலீஸார் சரமாரியாக தடியடி நடத்திக் கலைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், ஒரு வாக்கு் சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது சிலர் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அந்த

·         காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: இளங்கோவன்

Posted: Mon, 17 Oct 2011 14:59:25 +0530

ஈரோடு: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி அமைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குசாவடியில், முன்னாள மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை வாக்களித்தார்.அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன், ஈரோட்டில் மக்கள் அதிக உற்சாகத்துடன் வாக்களித்து

·         வேலாயுதமா... ஏழாம் அறிவா... உங்க 'ஓட்டு' யாருக்கு?

Posted: Mon, 17 Oct 2011 14:49:57 +0530

குறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த தீபாவளிக்கு கடைசியில் மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் அறிவும்தான்.விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய்

·         விழாக்களை இசையால் மெருகூட்டும் யமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவர்

Posted: Mon, 17 Oct 2011 14:47:11 +0530

இப்போது முக்கியமான விழாக்களில் ஹோம் தியேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இப்போது யமாஹாஆர்எக்ஸ் வி671ம் இடம் பிடிக்க இருக்கிறது. இதனால், யமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவருக்கு இப்போது தேவை அதிகரித்திருக்கிறது.யமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் ஏகப்பட்ட வசதிகளோடு ட்ஸ்க்ரீட் பவர் சோன் 2 கொண்டிருக்கிறது. மேலும் பண்டோரா, சிரியுஸ்எக்ஸ்எம் இண்டர்நேட் ரேடியோ, விடியூனர் மற்றும் நாப்ஸ்டர் போன்ற நெட்வோர்க்குகளோடு இதை

·         சென்னையில் குண்டர்கள் உதவியோடு கள்ள ஓட்டுப் போடுகிறார்கள்- ராமதாஸ்

Posted: Mon, 17 Oct 2011 14:41:15 +0530

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் குண்டர்களின் உதவியோடு அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டு வருகின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டபடியே முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலிருந்தே சென்னை மாநகரத்திற்குட்பட்ட எல்லா வாக்குச்சாவடிகளிலும்

·         சென்னையில் 9 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த சோ. அய்யரிடம் திமுக கோரிக்கை

Posted: Mon, 17 Oct 2011 14:26:54 +0530

சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தலி்ல பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக 9 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யரிடம் நேரடியாக மனு கொடுத்துள்ளது. இந்த மனுவை சென்னை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியம் நேரில் வழங்கினார்.இன்று காலை தொடங்கிய சென்னை மாநகராட்சி தேர்தல்

·         பில்லா 2 ஷூட்டிங்- ரவுடிகளுடன் சண்டைபோடுகையில் அஜீத்துக்கு காயம்

Posted: Mon, 17 Oct 2011 14:06:20 +0530

ரவுடிகளை பாட்டில்களைக் கொண்டு அடித்து நொறுக்கும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் அஜீத் குமாருக்கு காயம் ஏற்பட்டது.அஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்பு கோவாவில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு சண்டை காட்சியொன்றை படமாக்கினர். அப்போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது.இது குறித்து படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது,பில்லா 2 படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் குமார்

·         புதிய சிஎம்7 ஆன்ட்ராய்டு போர்ட்டுடன் வரும் எச்பி டச்பேடுகள்

Posted: Mon, 17 Oct 2011 13:59:23 +0530

கனணி வரலாற்றில் சியனோஜென்மோட் தான் தனது டச்பேடில் ஆன்ட்ராய்டை அறிமுகப்படுத்தியது. ஆன்ட்ராய்டு பார்முலாவில் வரும் டச்பேடுகளுக்கு ரூ.85000 கொடுக்க முன்வந்தது. இப்போது எச்பி டச்பேடுக்காக தனது புதிய முதல் சிஎம்7 போர்ட்டுகளை வெளியிட வேண்டிய நிலைக்கு சியனோஜென்மோட் வந்துள்ளது. இது கணினி உலகில் ஒரு புகைச்சைலை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த புதிய கண்டுபிடிப்பான எச்பி டச்பேடுக்கான சிஎம்7 ஆன்ட்ராய்டு போர்ட்டை

·         ஓட்டுப் போட வந்த பாட்டி வாக்குச் சாவடியில் மரணம்

Posted: Mon, 17 Oct 2011 13:54:31 +0530

போளூர்: தள்ளாத வயதிலும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த 85 வயது மூதாட்டி வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். போளூர் தொகுதிக்குட்பட்ட களம்பூர் டவுன் பஞ்சாயத்திலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.கமலாம்பாள் என்ற 85 வயது பெண்மணி களம்பூர்

·         ஊத்தங்கரையில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

Posted: Mon, 17 Oct 2011 13:51:11 +0530

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சில பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நிமிடங்கள் தொடர்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகளில் இருந்த மக்கள் திறந்தவெளி இடங்களுக்கும், சாலையிலும் குவிந்தனர்.லேசான இந்த நிலநடுக்கத்தில், வீடுகளில் இருந்த பொருட்கள் சிதறின.இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த பொதுமக்களில் சிலர்

·         கூபே மாடல் 6 சீரிஸ் மாடலையும் அறிமுகப்படுத்தியது பிஎம்டபிள்யூ

Posted: Mon, 17 Oct 2011 13:49:03 +0530

அதிக செயல் திறன் கொண்ட வி-8 எஞ்சினுடன் இரண்டு கதவுகள் கொண்ட கூபே மாடல் புதிய 6 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் சொகுசு கார்களுக்கு மார்க்கெட் கணிசமாக உயர்ந்து வருவதையடுத்து, விதவிதமான கார்களை பல முன்னணி சொகுசு கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.வாடிக்கையாளர்களின் ரசனையை கருத்தில்க்கொண்டு திறந்து மூடும் கூரை வசதி கொண்ட

·         புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய பிளாக்பெர்ரி போன்

Posted: Mon, 17 Oct 2011 13:44:30 +0530

பிபிஎக்ஸ் என்ற மொபைலை பிளாக்பெர்ரி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பிபிஎக்ஸ் மொபைல் பிளாக்பெர்ரியின் புதிய பிளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாகவும், வாடிக்கையாளர்கள் எளிதாக வசதிகளை பெற உதவும். இதனால் வாடிக்கையாளர்கள் உயர்ந்த தொழில் நுட்பத்தைப் பெற முடியும். இந்த பிளாக்பெர்ரி பிபிஎக்ஸ் மொபைல் வெளிவந்த

·         '6' படத்துக்காக ஒத்திகை பார்த்த பூனம் கவுர் - ஷாம்!!

Posted: Mon, 17 Oct 2011 13:42:53 +0530

ஷுட்டிங் ஸ்பாட்டுக்குப் போன பிறகு படப்பிடிப்புக்குத் தயாராவதில் உள்ள சங்கடங்கள், எக்ஸ்ட்ரா செலவுகளைச் சமாளிப்பதற்கு மிகச் சிறந்த வழி, எடுக்க வேண்டிய காட்சிகளை முன்கூட்டியே திட்டமிடுவதும் அந்தக் காட்சிகளில் நடிப்பவர்களுக்கு ஒத்திகை நடத்துவதும்தான்!சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இந்த ட்ரெண்ட் அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது ஷாம் நடிக்கும் புதிய படமான '6.' உண்மையில் இந்தப் படத்துக்குத்

·         தனது ஓட்டை அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதால் கோபம்-வாக்குச் சீட்டுடன் ஓடிய வேட்பாளர் கைது

Posted: Mon, 17 Oct 2011 13:30:47 +0530

கோபிச்செட்டிப்பாளையம்: அதிமுகவினர் தனது ஓட்டையே கள்ள ஓட்டுப் போட்டு விட்டதால் கடும் கோபமடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்குச் சீட்டுக்களை அள்ளிக் கொண்டு ஓடினார். இதையடுத்து அவரை போலீஸார் விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர்.கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் கணேசன். இவர் இன்றுகாலை ஓட்டுப் போடச் சென்றபோது ஏற்கனவே

·         மதுரையில் வாக்குச்சாவடி தெரியாமல் அலைந்து திரிந்த அதிமுக எம்.எல்.ஏ.

Posted: Mon, 17 Oct 2011 13:30:10 +0530

மதுரை: அதிமுக எம்.எல்.ஏ. ஏ. கே. போஸ் வாக்குச்சாவடி தெரியாமல் இங்கும், அங்குமாக அலைந்து திரிந்து ஒருவகையாக வாக்களித்துவிட்டுச் சென்றார்.மதுரை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ். வாக்களிப்பதற்காக மதுரை சுந்தர்ராஜபுரத்தில் உள்ள டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். தனக்குரிய வாக்குச்சாவடி எங்கிருக்கிறது என்று தெரியாமல் சிறிது நேரம் இங்கும், அங்கும் அலைந்தார்.ஒரு வழியாக ஒரு வாக்குச்சாவடியைக்

·         அன்னா குழு பிரசாரம் செய்த ஹிஸாரில் பாஜக ஆதரவு வேட்பாளர் வெற்றி-காங்.குக்கு 3வது இடம்

Posted: Mon, 17 Oct 2011 13:20:51 +0530

ஹிஸார்: ஹரியானா மாநிலம் ஹிஸார் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனுமான குல்தீப் பிஷ்னாய் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.ஹிஸார் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அன்னா ஹஸாரே குழுவினர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டிருந்தனர்.

·         வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அதிமுகவினர் அத்துமீறல்: ராமதாஸ் புகார்

Posted: Mon, 17 Oct 2011 13:15:09 +0530

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் திட்டமிட்டபடியே முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலிருந்தே சென்னை மாநகரத்திற்குட்பட்ட எல்லா வாக்குச் சாவடிகளிலும் குண்டர்களின் உதவியுடன் அதிமுகவினர் கள்ளவாக்கு போட்டு

·         திமுக வேட்பாளரை கைது செய்ய அதிமுகவினர் நெருக்கடி

Posted: Mon, 17 Oct 2011 12:57:06 +0530

வேலூர்: வாணியம்பாடி நகர்மன்ற திமுக வேட்பாளராக சிவாஜியை கைது செய்ய அதிமுகவினர் நெருக்கடி அளிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் திமுக வேட்பாளராக சிவாஜி போட்டியிடுகிறார். தற்போதைய நகராட்சி தலைவராக உள்ள இவர் மீது திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதாக அப்துல் ரகுமான் என்பவர் புகார் அளித்துள்ளனர்.இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை

·         தேர்தல் குளறுபடிகள்: அதிமுக ஒன்றும் யோக்கியம் இல்லை- விஜயகாந்த் தாக்கு

Posted: Mon, 17 Oct 2011 12:53:00 +0530

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் கடந்த ஆட்சியில் எப்படி புகார் எழுந்ததோ தற்போதும் அதே போல் தான் புகார்கள் குவிகின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாக பல இடங்களில் புகார் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையமும் அறிவித்தபடி வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தவில்லை.

·         மக்கள் எந்த அளவுக்கு இந்த ஆட்சியை ஏற்கிறார்கள் என்பது உள்ளாட்சி தேர்தல் முடிவில் தெரியும்- கி.வீரமணி

Posted: Mon, 17 Oct 2011 12:46:14 +0530

சென்னை: அதிமுக ஆட்சியை மக்கள் எந்த அளவுக்கு ஏற்கிறார்கள் என்பதற்கு தீர்ப்பு வழங்கும் நாள் தான் உள்ளாட்சித் தேர்தல் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.சென்னையில் வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற ஒரு சூழல் விருப்பம் இருந்தால்கூட இந்த தேர்தலிலே எவ்விதமான வன்முறைக்கும் இடமில்லாமலும்

·         சென்னையில் வெளுத்து வாங்கிய மழை- வாக்காளர்கள் திணறல்

Posted: Mon, 17 Oct 2011 12:43:02 +0530

சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் இன்று காலை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வட சென்னைப் பகுதியில் மாநகராட்சித் தேர்தல் நடந்த பகுதிகளில் வாக்காளர்கள் லேசான பாதிப்பை சந்தித்தனர்.சென்னை நகரில் இன்று காலை திடீரென பலத்த மழை பெய்தது. முதலில் வட சென்னைப் பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது. மகாகவி பாரதி நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி, திருவொற்றியூர்

·         தேனி அருகே அதிமுக வேட்பாளருக்கு ஆ‌தரவாக பிரசாரம் செய்த அரசு அதிகாரி சஸ்பெண்ட்

Posted: Mon, 17 Oct 2011 12:40:12 +0530

தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆ‌தரவாக பிரசாரம் செய்த அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கரிகாலன் என்பவர் போட்டியிடுகின்றார்.அவரை ஆதரித்து அதே நகராட்சியில் பில் ‌கலெக்டராக பணிபுரியும் ராமர் என்பவர் தேர்தல் பிரசாரம் ‌செய்து வந்தார்.இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்

·         சண்டையெல்லாம் இல்லை... ஒண்ணா சந்தோஷமா இருக்கோம்! - நயன்தாரா

Posted: Mon, 17 Oct 2011 12:31:29 +0530

எனக்கும் பிரபுதேவாவுக்கும் சண்டை ஏதுமில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக ஒன்றாக இருக்கிறோம் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.நயன்தாரா மீது கொண்ட காதலால் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விரைவில் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது இருவருக்கும் சண்டை வந்துவிட்டதாகவும் திருமணம் நின்றுவிட்டதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஒரு மணி நேர சிறப்பு

·         திருவண்ணாமலையில் ஓட்டு போட்டால் பிரியாணி பொட்டலம் வழங்கும் வேட்பாளர்கள்

Posted: Mon, 17 Oct 2011 12:24:20 +0530

திருவண்ணாமலை: திருவண்ணாமலை உள்ளாட்சி தேர்தல் பரபரப்பின் இடையே, வாக்களித்து விட்டு வெளியே வரும் வாக்காளர்களுக்கு சாப்பாட்டு பார்சல்கள் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மோசடி, பணவிநியோகம், இலவசம் உள்ளிட்டவைகள் வழங்க கூடாது என தேர்தல் ஆணையம் கடும் விதிமுறைகளை பின்பற்றி வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர் பகுதி, கீழ்பெண்ணாத்தூர்,

·         சட்டசபை தேர்தலைப் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள்: ஜெ. நம்பிக்கை

Posted: Mon, 17 Oct 2011 12:21:09 +0530

சென்னை: மக்கள் எப்படி சட்டசபை தேர்தலில் எங்களுக்கு அமோக ஆதரவு கொடுத்தார்களோ அதே போன்று இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் எங்களை மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று காலை 9. 45 மணிக்கு வாக்களித்தார். வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவர்

·         பழனி மலையில் ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார், மஞ்சு பார்கவி!

Posted: Mon, 17 Oct 2011 12:15:49 +0530

வேண்டுதலை நிறைவேற்ற பொதுவாக பழனி மலைக்கு போய் மொட்டை போட்டுக் கொள்வார்கள். இந்த வகையில் ஒரு மெகா சீரியல் வெற்றிகரமாகப் போவதைக் கொண்டாட அந்தக் குழுவே பழனிக்குப் போய் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளது.சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் தங்கம் மெகாத்தொடர் 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த வெற்றியை

·         இந்தியாவில் 'சீட்' மூலம் சிம்மாசனம் ஏறத் துடிக்கும் வோக்ஸ்வேகன்

Posted: Mon, 17 Oct 2011 12:13:08 +0530

சீட் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், இந்தியாவில் மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்திக்கொள்ள முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.ஐரோப்பிய ஸ்டைல் கார்களை வடிவமைப்பதில் ஸ்பெயினை சேர்ந்த சீட் கார் நிறுவனம் புகழ்பெற்றது. இந்த நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில்,

·         சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் உள்பட 6 பேர் கைது

Posted: Mon, 17 Oct 2011 12:06:52 +0530

சேலம்: சாலை மறியலில் ஈடுபட்ட சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் வேட்பாளர் அருணாசுந்தர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம் மாநகராட்சி, 7வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அருணாசுந்தர் போட்டியிடுகின்றார். இதே வார்டில் அதிமுக சார்பில் சரவணன் என்பவர் போட்டியிடுகின்றார்.இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் சரவணன் வீடு வீடாகச் சென்று இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்குவதற்கான

·         வாலாந்துறை ஊராட்சி தெற்குவாணி வீதி தேர்தல் புறக்கணிப்பு

Posted: Mon, 17 Oct 2011 12:03:32 +0530

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வாலாந்துறை ஊராட்சியில் 750 பேர் மொத்தமாக தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட தெற்குவாணி வீதி உள்ளது. இங்கு 750 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.இவர்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்பதால், இப்பகுதியினர் தேர்தலை புறக்கணித்ததாக கூறப்படுகின்றது.

·         தீபாவளி இனாம் வாங்கிய அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜ் கைது

Posted: Mon, 17 Oct 2011 11:59:54 +0530

கரூர்: கரூர் அருகே கல்குவாரி அதிபரிடம் தீபாவளி இனாம் வாங்கிய தாசில்தார் கோவிந்தராஜ் என்பவரை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் வீரன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கனிம வளத்துறையின் அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை சந்தித்த அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜன்(54)

·         3 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர்

Posted: Mon, 17 Oct 2011 11:55:49 +0530

டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா நாடுகளின் 5வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இன்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார்.தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரட்டோரியா நகரில், இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளின் பங்கேற்கும் 5வது உச்சி மாநாடு நடக்க உள்ளது.

·         டல்லாஸ் இசை நிகழ்ச்சி மூலம் சென்னை உதவும் கரங்கள் அமைப்புக்கு நிதியுதவி

Posted: Mon, 17 Oct 2011 11:53:53 +0530

டல்லஸ்: 'சென்னை உதவும் கரங்கள்' அமைப்புக்கு நிதியுதவி செய்வதற்காக அமெரிக்காவில் 'ஹார்மொனி அன் லிமிட்டெட்' இசை நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் நகரில் தமிழ் அமைப்புகள் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஹரியுடன் நான்' (ஜெயா டிவி) புகழ் 'ஹார்மொனி அன்லிமிட்டெட்' குழுவினரின் இந்த கச்சேரியை நடத்தினர்.ஞாயிற்றுக்கிழமை மாலை

·         வாக்குறுதியை காப்பாற்றாமல் ஏமாற்றி விட்டது தேர்தல் ஆணையம் - ஏ.கே.மூர்த்தி

Posted: Mon, 17 Oct 2011 11:52:01 +0530

சென்னை: அதிமுகவினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டுகள் போடுகின்றனர் என்று சென்னை மேயர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். மாநில தேர்தல் ஆணையம் எங்களை ஏமாற்றிவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சென்னை மேயர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி கண்ணம்மாபேட்டை மாநகராட்சி பள்ளியில் இன்று காலை 9.15 மணியளவில் வாக்களித்தார்.

·         சென்னை தேர்தல் வாக்குப் பதிவில் ஏதாவது பிரச்சினையா? -இந்த எண்களில் போன் செய்யுங்கள்!

Posted: Mon, 17 Oct 2011 11:48:09 +0530

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 6 தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அந்த செல்போன் எண்கள்8220411112, 8220411113, 8220411114, 8220411115, 8220411116, 8220411117,இந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால், அடுத்த 5 நிமிடங்களில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சேருவார்கள் என தேர்தல் ஆணையம்

·         வாக்காளர்களுக்கு மூக்குத்தி, ஜாக்கெட்... கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்!

Posted: Mon, 17 Oct 2011 11:32:21 +0530

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடக்கும் பகுதிகளில் மூக்குத்தி, ஜாக்கெட் என வாக்காளர்களுக்கு பரிசு மழை பொழிந்தனர் அரசியல் கட்சி வேட்பாளர்கள்.ஆனால் இவை எதையுமே கண்டு கொள்ளவில்லை தேர்தல் அதிகாரிகள். தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்றுமாலை 5 மணியுடன்

·         வாக்கு சாவடிக்குக் கிளம்பிய புதிய தமிழகம் வேட்பாளர் கடத்தப்பட்டதால் பரபரப்பு

Posted: Mon, 17 Oct 2011 11:28:09 +0530

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாக்குச் சாவடிக்கு் ஓட்டுப் போட கிளம்பிய புதிய தமிழகம் வேட்பாளர் சிலரால் கடத்திச் செல்லப்பட்டார்.வால்பாறை நகராட்சியின் 19 ம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு புதிய தமிகழம் சார்பில் சாமி போட்டியிடுகிறார். இன்று காலை அவர் ஓட்டுப் போட கிளம்பினார். அப்போது திடீரென வந்த ஒரு கும்பல், சாமியை காரில் ஏற்றிக்

·         குண்டூரில் நடிகை சாவித்திரிக்கு வெண்கல சிலை!

Posted: Mon, 17 Oct 2011 11:26:36 +0530

தமிழ் - தெலுங்கு சினிமா நடிகைகளில் சாதனையாளராகக் கருதப்படும் சாவித்ரிக்கு ஆந்திராவில் வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை சாவித்திரி. நடிகைகள் பலரும் தங்களின் ஆதர்ச நாயகியாக இவரைத்தான் கூறுவார்கள். நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.நடிகர்களில் சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து இவருக்கு தரப்படுகிறது. சாவித்திரியை பெருமைப்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் முழு உருவ

·         மனிதநேய மக்கள் கட்சியின் கும்பகோண அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ

Posted: Mon, 17 Oct 2011 11:24:14 +0530

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைத் தெருவில் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆம்புலன்ஸ், குளிர்பதனபெட்டி உள்ளிட்டவைகள் இஸ்லாமிய மக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகின்றது. இந்த உள்ளாட்சித் தேர்தலில்

·         10 மாநகராட்சிகளிலும் சராசரியாக 50 சதவீத வாக்குப் பதிவு- சென்னையில் வேகம் பிடிக்கிறது

Posted: Mon, 17 Oct 2011 11:14:46 +0530

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் 10 மாநகராட்சிகளிலும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இன்று காலை தொடங்கி நடந்து வரும் வாக்குப் பதிவு இரு விதமான நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் விறுவிறுப்பு காணப்படுகிறது. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் சற்று நிதானமான வாக்குப் பதிவு காணப்படுகிறது.

·         தேர்தல் குளறுபடிகள்: தலைமை நீதிபதியிடம் புகார் தரப்பட்டுள்ளது- ஸ்டாலின்

Posted: Mon, 17 Oct 2011 11:09:07 +0530

சென்னை: தேர்தல் குளறுபடி குறித்து தலைமை நீதிபதியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியுள்ளதாக அதிமுகவினர் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மற்ற கட்சிக்காரர்கள் கொதிப்படைந்துள்ளனர். வாக்குப்பதிவில் பல குளறுபடிகள் நடப்பதாக திமுக பொருளாளர் மு. க.

·         சென்னை: அப்பல்லோ மருத்துவமனை அருகே அதிமுக, திமுக தொண்டர்கள் மோதல்- பெண்ணுக்கு கத்திக் குத்து

Posted: Mon, 17 Oct 2011 11:05:58 +0530

சென்னை: சென்னையில் உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெடித்தது. ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட, கிரீம்ஸ் சாலையில், ஒரு வாக்குச் சாவடியைக் கைப்பற்ற அதிமுகவினர் முயன்றதைத் தொடர்ந்து அதைத் தடுக்க திமுகவினர் முயன்றதால் இரு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டன. இதில் ஒரு பெண் அரிவாளால் வெட்டப்பட்டார்.தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருவதாக தேர்தல் ஆணையர் சோ.

·         அதிக விலையால் வங்கதேசத்தில் நானோ அறிமுகம் ஒத்திவைப்பு

Posted: Mon, 17 Oct 2011 10:55:59 +0530

வங்கதேசத்தில் ரூ.3.80 லட்சம் என்ற விலையில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், வாடிக்கையாளர்கள் முகம் சுளித்ததால், அந்த காரின் அறிமுகம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.உலகின் குறைந்த விலை கார் என்ற பெருமையை நானோ கார் இந்தியாவில் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும் நிலை உள்ளது. இந்தியாவில் எதிர்பார்த்த அளவு விற்பனையாகததால், நானோ காரை வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம்

·         உயர் வகுப்பு ரயில் கட்டணம் உயர்கிறது!

Posted: Mon, 17 Oct 2011 10:55:19 +0530

டெல்லி: கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்துவதன் முதல் கட்டமாக, உயர் வகுப்புப் பிரிவு பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.அண்மையில் சரக்குக் கட்டணத்தை ரயில்வே துறை 6 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில் நிதிப்பிரச்னை காரணமாக பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.கடந்த 8 ஆண்டுகளாகக் கட்டணங்களை ரயில்வே துறை

·         அரசே சரியாக இயங்காதபோது கேமரா மட்டும் எப்படி இயங்கும்?: கருணாநிதி கேள்வி

Posted: Mon, 17 Oct 2011 10:54:39 +0530

சென்னை: அரசே ஒழுங்காக இயங்கவில்லை என்று நான் சொல்லி வருகிறேன். பிறகு எப்படி வெப் கேமரா மட்டும் எப்படி இயங்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.தமிழகத்தி்ல் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி சென்னை, கோபாலபுரம் சாரதா மேல் நிலைப்பள்ளியில் இன்று

·         ஆயிரம் விளக்கு, திருவொற்றியூரில் பூத்களை அதிமுகவினர் கைப்பற்றியுள்ளனர்- மா.சுப்ரமணியம் புகார்

Posted: Mon, 17 Oct 2011 10:49:44 +0530

சென்னை: சென்னை மாநகராட்சி வாக்குச் சாவடிகளில் எங்குமே வீடியோ பதிவு செய்யப்படவில்லை. ஆயிரம் விளக்கு, திருவொற்றியூரில் வாக்குச் சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியுள்ளனர் என்று மேயர் தேர்தல் திமுக வேட்பாளரான தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியம் புகார் கூறியுள்ளார்.கிண்டி அரிமா சங்க பள்ளிக்கூட வாக்குச் சாவடியில் இன்று மா.சுப்பிரமணியம் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை

·         திருண்ணாமலையில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக முயற்சி: போலீஸ் குவிப்பு

Posted: Mon, 17 Oct 2011 10:43:29 +0530

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற முயன்றுள்ளனர்.தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் 31வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்குள் அதிமுகவினர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.தேர்தல் அதிகாரிகளின் வார்த்தையையும் மீறு வாக்குச்சாவடிக்குள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்தத் தேர்தல் ஏஜென்டுகள்

·         போர்க்குற்றம்: சம்மன் வாங்காமல் 'டிமிக்கி' கொடுத்த ராஜபக்சேவுக்கு புதிய தலைவலி

Posted: Mon, 17 Oct 2011 10:28:42 +0530

கொழும்பு: அமெரி்க்க நீதிமன்றத்தின் உத்தரவால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின்போது அந்நாட்டு ராணுவம் லட்சக்கணக்கான தமிழர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்தது. இது குறித்து முப்படைகளின் தளபதியான ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலகத் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை

·         லட்சத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட 8 குமரி மீனவர்கள் விடுவிப்பு

Posted: Mon, 17 Oct 2011 10:25:59 +0530

கருங்கல்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக லட்சத்தீவு அருகே சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் 8 பேரும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்திய பிறகு படகுடன் விடுவி்க்கப்பட்டனர். கொல்லங்கோடு வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்குச் சொந்தமான செல்வமாதா மீன்பிடி விசைப்படகில் வள்ளவிளையை சேர்ந்த ஜெகன், சேவியர், தோமஸ், அவுசேப், கிளாபின், விஜயன், குறும்பனையை சேர்ந்த பிரபு, பொழியூரை சேர்ந்த

·         வலுவான லோக்பால்: காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார்! - ஹஸாரே

Posted: Mon, 17 Oct 2011 10:22:54 +0530

ராலேகான் சித்தி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால், காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர உறுதி பூண்டிருப்பதாக கூறி இருந்தார்.இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் தனது சொந்த

·         தீபாவளி பட்டாசு: டிரைவிங்கின்போது ஜாக்கிரதை

Posted: Mon, 17 Oct 2011 10:19:07 +0530

தீபாவளி பண்டிகைக்கான கவுண்டவுன் துவங்கிவிட்டது. பட்டாசுகளை வெடித்து தீபாவளியை வரவேற்கும படலம் ஆங்காங்கே ஆரம்பித்துவிட்டதை காணமுடிகிறது. தீபாவளி பண்டிகையின் மகிழ்ச்சியை உச்சத்திற்கே கொண்டு செல்லும் ஆற்றல் பட்டாசுகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும், அஜாக்கிரதையால் பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் குதூகலம் சமயத்தில் துயரத்தில் முடிந்துவிடும் சம்வங்களும் ஆங்காங்கே நடப்பதை காண்கிறோம். குறிப்பாக, தீபாவளி

·         இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகள் நவம்பர் மாதம் மோதல்

Posted: Mon, 17 Oct 2011 09:59:40 +0530

கராச்சி: இந்தியா- பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளின் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் உறவை துண்டித்து கொண்ட இந்தியா, அதன்பின் கடைசியாக உலகப் போட்டியில் நடந்த ஒருநாள் போட்டியில் தான் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது.அதன்பின் இந்தியா -பாகிஸ்தான்

·         சென்னையில் குழப்பம்- பலருடைய பெயர்கள் நீக்கம்- வாக்காளர்கள் கொந்தளிப்பு- வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள

Posted: Mon, 17 Oct 2011 09:57:21 +0530

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் பெருமளவிலான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததால் அவர்களை ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். இதனால் பல வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் காணகப்படுகின்றன.அதேபோல பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வெப் காமராக்கள் பொருத்தப்படவில்லை. வீடியோ பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சிக்கு இன்று வாக்குப் பதிவு நடந்தது.

·         நெல்லை, விருதுநகர்- 6 மணியிலிருந்தே வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்

Posted: Mon, 17 Oct 2011 09:47:02 +0530

நெல்லை: தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதையடுத்து காலை 6 மணிக்கே பல இடங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை

·         இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 2வது ஒருநாள் போட்டி

Posted: Mon, 17 Oct 2011 08:33:19 +0530

டெல்லி: இந்தியா- இங்கிலாந்து அணிகள் சந்திக்கும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று டெல்லியில் நடக்கிறது. முதல் போட்டியில் அபாரமாக வென்றுள்ளதால், 2வது போட்டியை நம்பிக்கையுடன் சந்திக்கிறது இந்தியா.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இங்கு ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் 2 அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 126 ரன்கள்

·         ஓட்டுப் போட சென்னையிலிருந்து கிளம்பியவர்கள் பஸ் கிடைக்காமல் கோயம்பேட்டில் தவிப்பு

Posted: Mon, 17 Oct 2011 08:28:34 +0530

சென்னை: உள்ளாட்சித் தேர்லில் ஓட்டுப் போடுவதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கிளம்பியவர்கள் பஸ்கள் கிடைக்காததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு,

·         வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்-சோ. அய்யர்

Posted: Mon, 17 Oct 2011 08:17:33 +0530

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி படைத்த அத்தனை வாக்காளர்களும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையைச் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.முதல் கட்ட

·         2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

Posted: Mon, 17 Oct 2011 08:02:23 +0530

சென்னை: தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்வடைகிறது. இதையடுத்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசியல் கட்சியினர் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமடைந்துள்ளனர்.தமிழகத்தில் முதல் கட்டமாக 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது.இதையடுத்து

·         200 வார்டுகளுடன் விரிவடைந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

Posted: Mon, 17 Oct 2011 07:52:18 +0530

சென்னை: 200 வார்டுகளுடன் கூடியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தலில் மக்கள் படு விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.சென்னை மாநகராட்சி சமீ்பத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 200 வார்டுகளுடன் கூடியதாக அது விரிவடைந்துள்ளது.இந்த விரிவாக்கம்

·         அதிமுக 40வது ஆண்டு விழா- எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் ஜெ.

Posted: Mon, 17 Oct 2011 07:41:48 +0530

சென்னை: அதிமுகவின் 40வது ஆண்டு விழாவை தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வருகை தந்த கட்சிப் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா, கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.அதிமுகவின் 40 -வது ஆண்டு தொடக்க விழா இன்று

·         வாக்குச் சாவடியில் தங்காமல் வேட்பாளர் சுப்புலட்சுமி வீட்டில் தங்கிய தேர்தல் அலுவலர்கள் சஸ்பெண்ட்

Posted: Mon, 17 Oct 2011 07:35:08 +0530

தேனி: தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிக்குப் போகாமல், அங்கு வாக்குப் பெட்டிகளையும், வாக்குச் சீட்டுக்களையும் மட்டும் வைத்து விட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுப்புலட்சுமி என்ற வேட்பாளரின் வீட்டில் போய்த் தங்கிய இரு தேர்தல் அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.தேனி மாவட்டம ஆண்டிப்பட்டி தாலுகா அனுப்பம்பட்டி கிராமத்தி்ல் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது.

·         துபாயில் பொருளாதார நலிவுக்குள்ளாகும் இந்தியக் குடும்பத்தினருக்கு உதவும் இந்திய சமூக நல மையம்

Posted: Mon, 17 Oct 2011 07:21:29 +0530

துபாய்: துபாய் இந்திய‌ க‌ன்சுலேட்டின் ஆத‌ர‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ மைய‌ம் அமீர‌க‌த்தில் அல்லறும் இந்திய‌க் குடும்ப‌த்தின‌ருக்கு உத‌விடும் புதிய‌ திட்ட‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.11.10.2011 செவ்வாய்க்கிழ‌மை இந்திய‌ க‌ன்சுலேட்டில் ந‌ட‌த்த‌ ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ச‌ஞ்ச‌ய் வ‌ர்மா அமீர‌க‌த்தில் அல்லறும் இந்திய‌ப் பெண்க‌ள் ம‌ற்றும் குடும்ப‌த்தின‌ருக்கு உத‌விடும் வ‌கையில் புதிய‌ நிதிய‌ம் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌

·         தமிழகம் முழுவதும் 12,106 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை- பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: Mon, 17 Oct 2011 07:13:14 +0530

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 12,106 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் இருக்கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4,877

·         திமுகவினரால் தாக்கப்பட்டதால் அவமானம்- சுயேச்சை வேட்பாளர் விஷம் குடித்தார்

Posted: Mon, 17 Oct 2011 07:09:54 +0530

வேலூர்: திமுகவினரால் தாக்கப்பட்டதால் மன வேதனை அடைந்த சுயேச்சை வேட்பாளர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் கங்கைநல்லூர் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பி்ல மகாலிங்கம் என்பவரும், சுயேச்சையாக விநாயகம் என்பவரும் போட்டியிடுகிறார்கள்.இவர்களுக்கிடையே வேட்பு மனு தாக்கலிலிருந்தே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாலிங்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை விநாயகம் ஆதரவாளர்கள்

·         சிறிய கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகும் உள்ளாட்சி தேர்தல்!

Posted: Mon, 17 Oct 2011 07:06:38 +0530

நெல்லை: முதல் முறையாக அத்தனை கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டாலும், பெரிய கட்சிகளை விட சிறிய கட்சிகளுக்குத்தான் இந்தத் தேர்தல் ஒரு ஆசிட் டெஸ்ட் ஆக அமைந்துள்ளது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து விரல்களில் வைத்த மை அழியும் முன் உள்ளாட்சிக்கும் தேர்தலை அறிவித்தது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக அணிகளோடு கூட்டணியிலிருந்த கட்சிகள் கழட்டிவிடப்பட்டு அனைத்து கட்சிகளும்

·         வாக்காளர்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம்- ரூ. 3.8 லட்சம் பறிமுதல்- 6 பேர் கைது

Posted: Mon, 17 Oct 2011 07:03:59 +0530

நெல்லை: வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணத்துடன் சென்ற தொழிலதிபர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.உள்ளாட்சி தேர்தலை ஓட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க போலீசார் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணம் பகுதியில் சிலர் காரில் பணம் கொண்டு செல்வதாகவும், அதை வாக்காளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து

·         உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு- 3 மணி வரை 60 சதவீத வாக்குப் பதிவு

Posted: Mon, 17 Oct 2011 07:00:50 +0530

சென்னை: தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி தற்போது வேகம் பிடித்துள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதையடுத்து காலை 6 மணிக்கே பல இடங்களில் வாக்காளர்கள் வரிசையில்

·         ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்துடன் அசத்த வரும் மோட்டோ மொபைல்

Posted: Sun, 16 Oct 2011 18:33:59 +0530

டிராய்டு ரேஸர் என்ற புதிய ஸ்மார்ட்மொபைலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறது மோட்டோரோலா நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனை மோட்டோரோலா ஸ்பைடர் என்றும் அழைக்கின்றனர். இதன் திரை அமோல்டு தொழில் நுட்பம் கொண்டது. ரேஸர் டிராய்டு போனில் 4.30 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மல்டி டச், பிராக்ஸிமிட்டி சென்ஸார் போன்ற வசதிகள் கொண்ட மொபைல் இது. இந்த போன்

·         ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய சாம்சங் டிரான்ஸ்ஃபிக்ஸ் மொபைல்

Posted: Sun, 16 Oct 2011 18:32:14 +0530

டிரான்ஸ்ஃபிக்ஸ் என்ற ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் மொபைலில் சிங்கில் கோர் கியூவல்காம் ஏஆர்எம் 9 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 800 மெகாஹெர்ட்ஸ் செயல் வேகம் கொண்டது. இந்த புதிய மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர்களுக்கு

·         புதிய ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்: எச்டிசி அறிமுகம்

Posted: Sun, 16 Oct 2011 18:30:42 +0530

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த எச்டிசி ரேடார் மொபைலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது எச்டிசி நிறுவனம். இந்த மொபைல் விண்டோஸ் மேங்கோ 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இது 3.8 இஞ்ச் எஸ்-எல்சிடி கெப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்டது. 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது. கையாள்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் வகையில் வெறும் 137 கிராம் கொண்ட

·         கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

Posted: Sun, 16 Oct 2011 17:46:58 +0530

நெல்லை: உள்ளாட்சித் தேர்தலையொட்டி கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழு தெரிவித்துள்ளது.இதுகுறித்து போராட்டக் குழு கூறுகையில், கூடங்குளம் அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 8 முதல் இடிந்தகரைப் பகுதியில் நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.இது தொடர்பாக நடந்த

·         ஜெத்தாவில் தமிழ் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்

Posted: Sun, 16 Oct 2011 17:39:58 +0530

ஜெத்தா: ஜெத்தாவில் தமிழ் மணம் கவிழும் பல நிகழ்ச்சிகள் வரும் 20ம் தேதி நடத்தப்பட உள்ளது.செளதி அரேபியாவி்ல் உள்ள ஜெத்தாவின் ஷரபியா நகரில் உள்ள இம்பாலா உணவகத்தில் வரும் 20ம் தேதி, வெளிநாட்டு வாழ் தமிழர்களை மகிழ்விக்கும் வகையில் சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பெண்களின் சமுதாய மற்றும் கல்வியறிவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

·         அஜ்மானில் இபின் சினா நடத்தும் சர்வதேச மருத்துவ மாநாடு

Posted: Sun, 16 Oct 2011 17:33:41 +0530

அஜ்மான் இபின் சினா மருத்துவ மையம், அஜ்மான் சுகாதார அமைச்சகத்தின், தனியார் மருத்துவ உரிம துறையுடன் இணைந்து அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்களில் சர்வதேச மருத்துவ மாநாட்டை நடத்தவுள்ளது.அஜ்மான் பல்கலைக்கழக, ஷேக் ஜாயத் மருத்துவ அரங்கில் நடைபெறும் இந்த மாநாடு, இபின் சினா நடத்தும் 7வது மாநாடாகும்.மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாநாடு

·         கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி துவங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: Sun, 16 Oct 2011 17:30:51 +0530

நெல்லை: கூடன்குளம் அணுமின் நிலையம் பணிகள் சம்பந்தமாக பீதியை கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை கலெக்டர் செல்வராஜிடம், தூத்துக்குடி ராம்டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் காசிவேலு கோரிக்கை மனுக் கொடுத்துள்ளார்.இதுகுறித்து காசிவேலு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கூடன்குளம் அணுமின் நிலையம் தேச நலனுக்கும், மக்கள் நலனுக்கும் அத்தியாவசியமானது என்பதை உறுதியுடன் நம்புகிறோம். ஆனால் அணுமின்

·         லட்சத்தீவில் எல்லை தாண்டியதாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரிக்கை

Posted: Sun, 16 Oct 2011 17:25:40 +0530

கொல்லங்கோடு: ஆழ்கடலில் மீன்பிடித்து கரை திரும்பும் வழியில் லட்சத்தீவில் சிறை பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.கொல்லங்கோடு வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்குச் சொந்தமான செல்வமாதா மீன்பிடி விசைப்படகில் வள்ளவிளையை சேர்ந்த ஜெகன், சேவியர், தோமஸ், அவுசேப், கிளாபின், விஜயன், குறும்பனையை சேர்ந்த பிரபு, பொழியூரை சேர்ந்த

·         அரசியலில் புதிய மாற்றத்தை தமிழக மக்கள் கொண்டு வருவார்கள்-விஜயகாந்த்

Posted: Sun, 16 Oct 2011 17:23:19 +0530

சென்னை: அரசியலில், உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியே போட்டியிடுகின்றது. தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கூட்டாக இந்தத் தேர்தல்களில் போட்டியிடுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி

·         'கருவாச்சி'க்காக காத்திருக்கும் பூர்ணா!

Posted: Sun, 16 Oct 2011 17:10:37 +0530

பூர்ணா புதுப் பூரிப்புடன் புதுப் பாய்ச்சல் காட்டத் தயாராகி வருகிறாராம். தற்போது கன்னடத்தில் நடித்து வரும் அவர் விரைவில் தமிழில் ஒரே சமயத்தில் 2 படங்களில் நடிக்கப் போகிறார்.தமிழில் அறிமுகமான பூர்ணா இன்னும் பெரிய ஸ்டார் ரேஞ்சைப் பெறாமலேயே உள்ளார். அதற்கான முயற்சிகளை அவர் எடுப்பதாகவும் தெரியவில்லை. இருப்பினும் அங்கும் இங்குமாக அவருக்கும் படங்கள் இருக்கத்தான் செய்கிறது.இப்போது

·         அதிமுக கடந்து வந்த வெற்றிப் பாதை, எதிர்கொண்டு இடர் சாய்த்த வரலாறு- ஜெயலலிதா பெருமிதம்

Posted: Sun, 16 Oct 2011 17:02:32 +0530

சென்னை: அதிமுக பேரியக்கம் தொடங்கப்பட்ட இந்த நன்னாளில் நமது இயக்கம் கடந்து வந்த வெற்றிப் பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர் சாய்த்த வரலாற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அதிமுகவின் 40வது ஆண்டு தினத்தையொட்டி ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இதய தெய்வம் புரட்சித்தலைவர்

·         டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலி-டீக்கடை, பெட்டிக்கடைகளில் மது விற்பனை 'ஜோர்'

Posted: Sun, 16 Oct 2011 16:52:36 +0530

நெல்லை : உள்ளாட்சி தேர்தல் களை கட்டியுள்ளதாலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டதாலும், நெல்லை மாவட்டம் சிவகிரி, சேர்ந்தமரம் பகுதிகளில் டீக்கடை மற்றும் பெட்டிக் கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. ஆனால் இதை போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கி்றனர்.உள்ளாட்சி தேர்தலை ஓட்டி நெல்லை மாவட்டத்தில் நாளை மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்

·         பெண் வேட்பாளர்களின் கையோங்கி நிற்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்

Posted: Sun, 16 Oct 2011 16:50:13 +0530

நெல்லை : நெல்லை, தூத்துக்குடியில் 9 நகராட்சிகளில் 7 நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு பெண்கள் போட்டியிடுகின்றனர். 2 நகராட்சிகளில் மட்டுமே ஆண் வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாநகராட்சிகள்

·         ஒரு வார கால மெளன விரதத்தைத் தொடங்கினார் அன்னா ஹஸாரே

Posted: Sun, 16 Oct 2011 16:44:51 +0530

ராலேகான் சித்தி: சமூக சேவகர் அன்னா ஹஸாரே, ஒரு வார கால மெளன விரதத்தைத் தொடங்கியுள்ளார். தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில், ஆல மரத்தின் கீழ் அமர்ந்து இந்த மெளன விரதத்தை அவர் இன்று தொடங்கினார். ஆத்ம சாந்திக்காக இதை செய்வதாக அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அன்னாவின் உதவியாளர் தத்தா அவாரி கூறுகையில், இன்று காலை அன்னா

·         எதியூரப்பா கைதால் அத்வானி யாத்திரை அர்த்தமிழந்து விட்டது-காங். கருத்து

Posted: Sun, 16 Oct 2011 16:39:57 +0530

டெல்லி: எதியூரப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் பாஜக மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்டுள்ள ரத யாத்திரை அர்த்தமிழந்து போய் விட்டது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனுக்காக போராடுகிறார் எதியூரப்பா. அதேசமயம், பாஜக தலைவர் அத்வானி ஊழலை ஒழிக்கக்

·         கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தி.மு.க.வினர் துரோகம் செய்தால் டிஸ்மிஸ்: கே.என்.நேரு

Posted: Sun, 16 Oct 2011 16:35:15 +0530

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம் உறுதி என மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து, திருச்சி மாவட்ட தி.மு.க.செயலாளரும் திருச்சி முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் 12,19,28 ஆகிய

·         மக்களிடம் கேட்டுக் கேட்டு மனைவியை 3 முறை முத்தமிட்ட பூடான் மன்னர்

Posted: Sun, 16 Oct 2011 16:02:27 +0530

திம்பு: பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்க்சுக்கின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் இறுதியில் தனது புது மனைவியை மக்களிடம் கேட்டு கேட்டு மூன்று முறை முத்தமிட்டார் மன்னர் நாம்கியால்.பூடான் மன்னர் நாம்கியாலின் திருமணம் வெகு கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தையும், அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளையும் பல ஆயிரம் மக்கள் திரண்டு

·         என் படத்தைப் பார்க்க எனக்கே வெட்கமா இருக்கு-ஹன்சிகா

Posted: Sun, 16 Oct 2011 15:38:47 +0530

என் படங்களைப் பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று ஹன்சிகா மோத்வானி பேசியுள்ளார்.மும்பையிலிருந்து வந்த புது வரவுகளில் ஹன்சிகாவும் ஒருவர். இதுவரை இவரால் ஒரு படம் ஓடியது என்று கூற முடியாத அளவுக்கு இவரது 'ராசி சிறப்பாக' உள்ளது. இருந்தும் இவரைத் தேடி நிறையப் படங்கள் வந்தவண்ணம் உள்ளதுதான் அனைவருக்கும் பெரிய ஆச்சரியம். இப்போது வேலாயுதம்

·         அணுமின்நிலைய பிரச்னை: மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் விலை உயர்வு

Posted: Sun, 16 Oct 2011 15:22:49 +0530

ஆறுமுகநேரி: புன்னக்காயலில் கடந்த ஒரு வாரமாக படகுகள் மீன்பிடிக்கச் செல்லாததால் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளதால் இந்த நிலை.கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னை தொடர்பாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் இருந்த மீன்பிடி படகுகள் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை

·         கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குள் சிக்கியுள்ளோருக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டது

Posted: Sun, 16 Oct 2011 15:17:32 +0530

கூடங்குளம்: கூடங்குளத்தில் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அணு மின் நிலைய வளாகத்திற்குள் சிக்கியிருக்கும் கிட்டத்தட்ட 1000 பேருக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வரும் பாதைகள் அனைத்தையும் முற்றுகையிட்டு கிராம மக்களும், அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் எந்த வாகனமும் அணு

·         மனைவியை துன்புறுத்தியதாக இன்னொரு கன்னட நடிகர் மீது புகார்

Posted: Sun, 16 Oct 2011 15:10:55 +0530

மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக இன்னொரு கன்னட நடிகர் மீது புகார் எழுந்துள்ளது.ஒரு மாதத்திற்கு முன்புதான் கன்னட நடிகர் தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது தனது மனைவியை அடித்துக் காயப்படுத்தியதாக தர்ஷன் மீது விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் நடிகை நிகிதாவுக்கும், தர்ஷனுக்கும் இடையே இருந்த நட்பு காரணமாகவே இந்த

·         ஹஜ் யாத்திரை சென்ற 19 இந்தியர்கள் சவூதியில் மரணம்

Posted: Sun, 16 Oct 2011 14:57:34 +0530

துபாய்: ஹஜ் யாத்திரைக்குச் சென்ற 19 இந்தியர்கள் அங்கு மரணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவிலிருந்து 61,847 பேர் சென்றுள்ளனர். இவர்களில் 27,487 பேர் மதீனாவிலும், 34,345 பேர் மதீனாவிலும் உள்ளனர். இவர்களில் 19 பேர் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை 223 விமானங்கள் மூலம்

 

0 comments:

Post a Comment